கரூரை சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகள் சவுமியா ( வயது 28) இவர் கரூரில் உள்ள கல்லூரியில் பி. இ.படித்துவந்தார்.அதே கல்லூரியில் படித்த வினோத்குமார் என்பவருடன் சவுமியாவுக்கு காதல் ஏற்பட்டது. 26 .4 .2019 அன்று இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொண்டதால் சவுமியாவிடம் யாரும் குடும்பத்தினர் ...

அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம். டி, எம். எஸ் .முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது .20 24- 25 ஆம் கல்வி ஆண்டு முதல் நிலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் ரோட்டை சேர்ந்தவர் தீபக் ஹரிஷ் . (வயது 26) இவரது மனைவி அபிஷிக் ஸ்ரீ (வயது 21) எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது .இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் நேற்று முன்தினம் சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, சப் இன்ஸ்பெக்டர அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் திருவள்ளூர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோட்டில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 32 ) சமயபுரம் அன்னூர் ...

கோவை மாநகரபோலீஸ்கமிஷனர்அலுவலகத்தில் போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி உறுதிமொழியை படித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் கமிஷனர்கள் ராஜன்,மனோகரன்,இன்ஸ்பெக்டர்கள் அருண், நிர்மலாமற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களும், போலீசாரும் பங்கேற்றனர்.. ...

கோவை சிங்காநல்லூர், கே . பி ஆர் .லேஅவுட் வீதியைச் சேர்ந்தவர் முத்துராஜா .இவரது மனைவி தீபா (வயது 32 ) இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று அங்கிருந்து பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். சிங்காநல்லூர் பஸ் நிலையம் வந்து சேர்ந்ததும் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை காணவில்லை .யாரோ ...

தமிழகத்தில் மாநிலம் முழுவதையும் போதையில்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிய ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுபோல் திருச்சி விஷாகவேர் கல்லூரியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் முன்னிலையில் சென்னையிலிருந்து முதலமைச்சர் ...

கோவை : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பக்கம் உள்ள பெரிய குருக்கை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட கூலி வேலை செய்து வந்தனர்.இந்த ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், சின்னான் வீதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகள் சத்யா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் நவீன் ( வயது 23 )என்பவர் சத்யாவுக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்தாராம். இதை பார்த்து ...