நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை-1 கிராமத்தில் (16.08.2024) காலை சுமார் 06.10 மணியளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி நான்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கோவில்மட்டம் என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது உயர் மின் அழுத்தக் கம்பி பேருந்தின்மீது உரசிய விபத்தில் நான்கு பயணிகள் மற்றும் நடத்துநர் பேருந்துப் படிக்கெட்டின் வழியாக கீழே இறங்கி தப்பித்த ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம்பாளையம்,விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் காளி சாமி. இவரது மனைவி வசந்தாமணி ( வயது 58) இவர் நேற்று ஜி.என்.மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் பயணம் செய்தார் ..ஆர் .எஸ் . புரம், பூ மார்க்கெட்டில் இறங்கும் போது இவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை ...
கோவை சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி செக்யூரிட்டி சூப்பர்வைசர் ரூபன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று பி.என்.புதூர் ,பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) 50 கிலோ மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக வடகோவை நேதாஜி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள சக்திநகரை சேர்ந்தவர் பக்தி ராஜ் ( வயது 65) பெயிண்டர். இவர கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பக்தி குமார் மீது வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் ஆகிய ஆலயங்களில் ஆடி வெள்ளிக்கிழமையின் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்து அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட ...
கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி துவக்கம் முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த பல மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலர் அருட்திரு. R.D.E.ஜெரோம் மற்றும் கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் ...
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் ஆக.8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் ...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டை ஒட்டி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ...
சென்னை: குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இதில், தமிழகத்தில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தெரிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ...













