கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத். அங்குள்ள விடுதியில் தங்கி மயக்க மருந்து சிகிச்சை துறையில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டுபடித்து வருகிறார் .இவர் தனது அறையில் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வைத்திருந்தார் நேற்று முன் தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவில் அறைக்கு வந்தார் .அப்போது அறையில் ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ்துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ரோகித் நாதன் ராஜகோபால் .இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் .இதை யடுத்து புதிய போக்குவரத்து துணை கமிஷனராக கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிவகுமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் ...
ஆவடி : தமிழகம் முழுவதும் 583 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது.இங்கு பணிகள் தொய்வாகவே நடப்பதாகவும், பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் பல அலுவலகத்தில், புரோக்கர் கட்டுப்பாட்டில் இருந்ததை சமீபத்தில் ஜஜி கையும் களவுமாக பிடித்தார். இதையடுத்து அங்கிருந்த சார்பதிவாளர் அதிரடியாக மாற்றப்பட்டனர். அலுவலகங்களுக்கு வில்லங்கம், சான்றிட்ட நகல் விண்ணப்பித்தவருக்கு ...
ணலி ஜலகண்டாபுரம் தாஹிர் உசேன் பகுதியில் இரவு ரோந்து பணியில் தலைமை காவலர் அரங்கநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம ஆசாமி முள் செடி அருகே படுத்துக் கொண்டானாம். அவனை போலீசார் பிடித்து சோதனை செய்த போது அவனிடம் 5 செல்போன்கள் இருந்ததை கண்டு கைப்பற்றினர். ...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தாலும் அரசியல் கால் புண்ச்சியோடு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முறையாக பராமரிக்காத காரணத்தாலும் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் திமுக ஆட்சியில் கடந்த மூன்று ...
திருச்சியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் போலீசார் பறிமுதல் செய்து வழக்கும் தொடுத்து வருகிறார்கள் அதுபோல் திருச்சியில் ஏர்கன் வைத்து பறவைகளை வேட்டையாடிய மூவரின் குற்றத்தை மறைக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நான்கு தனிப்படை போலீசாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் உத்தரவிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் சட்ட ...
கோவை , ஆலந்துறை அருகே உள்ள கிளியாக்கவுண்டன் பாளையம், தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் ஆலாந்துறை பேரூராட்சி 1வது வார்டு தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் வெங்காய வியாபாரமும் செய்து வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல வெங்காயம் விற்பனைக்காக கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல ...
கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 62) இவரது மகன் மகாலிங்கபுரத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி மையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கம்ப்யூட்டர் ,டி ...
திருச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 61 ) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் . இதற்காக சிகிச்சை பெறுவதற்கு வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள பவித்ரா இயற்கை மருத்துவமனைக்கு கடந்த 6-ந் தேதி வந்திருந்தார். அங்குள்ள அறையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்த ...
கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்குள்ள தென் திருப்பதி – நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாகடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் ...












