காட்பாடி: ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டை 3 வது தெருவில் ராஜகோபாலபுரம் பகுதி உள்ளது.இங்கு புருஷோத்தம் மனைவி தனலட்சுமி வயது 47. இவர் பெங்களூர் செல்வதற்காக பொம்ம சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் காட்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே திருப்பதி சாம்ராஜ் நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது ...
இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் இன்று மாரடைப்பால் காலமானார். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த முதுநிலை ...
சென்னையில் இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசால் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட் ...
சென்னை: பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் இல்லத் திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின், பி.எஸ்.திலீபன் – விஷாலி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் திருமண விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; மீனவ சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ...
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று திரிணாமூல் அமைச்சர் பேசிய காணொலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஆக. 18) நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா கூறியதாவது: கொல்கத்தா மருத்துவர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களும், சமூக ...
ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.. சகோதரிகள் தங்கள் சகோதர்களுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள ...
கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத். அங்குள்ள விடுதியில் தங்கி மயக்க மருந்து சிகிச்சை துறையில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டுபடித்து வருகிறார் .இவர் தனது அறையில் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வைத்திருந்தார் நேற்று முன் தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவில் அறைக்கு வந்தார் .அப்போது அறையில் ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ்துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ரோகித் நாதன் ராஜகோபால் .இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் .இதை யடுத்து புதிய போக்குவரத்து துணை கமிஷனராக கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிவகுமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் ...
ஆவடி : தமிழகம் முழுவதும் 583 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது.இங்கு பணிகள் தொய்வாகவே நடப்பதாகவும், பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் பல அலுவலகத்தில், புரோக்கர் கட்டுப்பாட்டில் இருந்ததை சமீபத்தில் ஜஜி கையும் களவுமாக பிடித்தார். இதையடுத்து அங்கிருந்த சார்பதிவாளர் அதிரடியாக மாற்றப்பட்டனர். அலுவலகங்களுக்கு வில்லங்கம், சான்றிட்ட நகல் விண்ணப்பித்தவருக்கு ...













