கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் எஸ்.என்.எஸ் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் இடையே கடந்த ஜூன்  மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக கொண்டையம்பாளையம் அருகே உள்ள லட்சுமி கார்னைச் சேர்ந்த ரவி என்ற ரவீந்திரன் (வயது 23 ) கோவில்பாளையம் காப்பி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சேர்ந்த நந்தகுமார் ...

பூந்தமல்லி லட்சுமிபுரம் பிரதான சாலை புது தெருவில் பாண்டுரங்கனின் மகன் சேகர் வயது 58. இவன் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அதிக போதை ஏற்றும் குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஜார்ஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வீட்டை ...

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 56) கூலி தொழிலாளி. இவரது உறவினர் புது சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். சம்பத்  உறவினர் வீட்டுக்கு சென்ற சுந்தரம் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த ...

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பரமானந்தம் .இவரது மகன் அனந்த பத்மநாபன் (வயது 20 ) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளிதரன் முகிலன் ஆகியோரை குடிபோதையில் வந்த ஒரு கும்பல் தாக்கியது. இதை அனந்த பத்மநாபன் தட்டிக் ...

கோவை ரேஸ் கோர்சில் தொழிலாளர் நல அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 36 ) இவர் சுகாதார அலுவலக துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 16 -ஆம் தேதி குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். அப்போது யாரோ மர்ம கும்பல் இவரது வீட்டின் அருகே வளர்ந்திருந்த 20 அடி உயரம் ...

கோவை : கன்னியாகுமரி மாவட்டம்,கல்குளம் பக்கம் உள்ள சாணிவிளையை சேர்ந்தவர் விஜின் (வயது 38) இவர் கோவை ஆர். எஸ் .புரத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ராஜேஷ் என்பவருடன் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்தார். கடந்த 19ஆம் தேதி குடிபோதையில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் ...

கோவை புது சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுசல்யா ( வயது 23) இவர் சுகாதாரத் துறையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனுசல்யா சுபாஷ் என்பவரு டன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இது ...

சென்னை : சென்னை திருவான்மியூரை அடுத்த பெருங்குடி ரயில் நிலையத்தில் பின்புறமாக சங்கர் வயது 60. தகப்பனார் பெயர் சின்னத்தம்பி. மருதம் தெரு திருவள்ளுவர் நகர் பெருங்குடி சென்னை என்பவன் உடலெங்கும் காயத்துடன் பிணமாக இருப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் ஹாஷினி எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷிற்கு கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ...

கோவை கோட்ட வனப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த யானை -மனித மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை கோட்ட வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பின்படி 150 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக உள்ளன. ஆனால் இடம்பெயர்ந்து செல்லும் யானைகள் தான் கோவை கோட்ட வன பகுதிக்கு அதிக அளவில் ...

கோவை : கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டுகள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பதுங்கி இருப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .இதனை தொடர்ந்து கடந்த 20 15 ஆம் ஆண்டுகேரள போலீசார்,கியூ பிராஞ்ச் போலீசார் கருமத்தம்பட்டி போலீசாருடன் இணைந்து கருமத்தம்பட்டியில் ஒரு கடையில் பதுங்கி இருந்து மாவோயிஸ்டுகளை ...