அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்ணீருடன் தனது ஜனநாயக கட்சி மாநாட்டில் பிரியாவிடையை அளித்த போது பெரும் வரவேற்பை பெற்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனை சொந்த கட்சிக்காரர்களே அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி விமர்சிக்க தொடங்கினர். இதையடுத்து ...
2017-ம் ஆண்டில் தமிழ் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி மலையாள நடிகைகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில் நீதிபதி ஹேமா ஆணையம் ...
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாகவும் ஆண்டு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமாகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பொதுவாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா படகு இல்லம், தொட்டபெட்டா ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில், இன்று (ஆக. 20) காலை 6.45 மணிக்கு அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் என்ற ...
ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் ...
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அரசியலாக பேசுகிறார்கள். பாஜகவும் திமுகவும் எதிரும் புதிருமாக கருத்துக்களுடன் களத்தில் உள்ளது. ...
நடிகர் விஜய் புதியதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தவெக கொடி ஒத்திகை நிகழ்வு ...
திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில் அருகே கடல்நீர் 4 அடி குறைந்ததால், பழமையான மிக நீண்ட சுவர் ஒன்று தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினம் அருகே உள்ள கொற்கையில் மிகப் பிரம்மாண்டமான துறைமுகம் இருந்ததால், அதற்கும் இந்த சுவருக்கும் தொடர்பு இருக்கும் என தெரிவித்த ஆய்வாளர்கள், அதுகுறித்து ...
திருச்சி மாநகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் குடி தண்ணீர் கலப்படம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆமை வேகத்தில் செய்து வரும் திருச்சி மாநகராட்சி மற்றும் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கழக ...
திருமுல்லைவாயல் : திருமுல்லைவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆர். பாலுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் படையினரோடு அயப்பாக்கம் பகுதியில் உள்ள காவேரி தெரு அபர்ணா நகர் பகுதியில் உள்ள செந்தில்குமார் வயது 31.பன்னீர்செல்வம் என்பவன் தனது வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அயப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக சப்ளை செய்வதாக ...













