இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பல வீடுகளும், கட்டடங்களும் இடிந்து சேதமாகியுள்ளன. நேற்று இரவு 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ...

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக தி.மு.க.சார்பில் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியனாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களை ...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள முசகைல் மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து, லாரி, வேன்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சிலர் இன்று அதிகாலை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து அந்த வாகனங்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ...

டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனை கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ...

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக 5 மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “வளர்ந்த மற்றும் வளமான லடாக்கைக் கட்டியெழுப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின், தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் வகையில், இன்று லாடாக்கில் புதியதாக 5 ...

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு, அரிசி மாவைக் ...

சென்னை: துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல ‘ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவையாகவே பேசினேன். அதை பகைச்சுவையாக மாற்ற வேண்டும். நாங்கள் நண்பர்களாகவே இருப்போம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார் தமிழக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு ...

ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுவையாய் யாரும் மாற்ற வேண்டாம்” என்று நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “திமுகவில் சீனியர்கள் வகுப்பை விட்டு வெளியே செல்ல மறுக்கிறார்கள். அதிலும் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் துரைமுருகன்” என்று பேசியது ...

கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் நகலன் ( வயது 14) அந்த பகுதியில் உள்ளார் பள்ளிக்கூடத்தில் 8-ம் படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த பகுதியில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்றான். அந்தக் கிணறு யாருமே பயன்படுத்தாதது. அதில் 60 அடிக்கு ...

கோவை பெரிய கடை வீதியில் மணிக்கூண்டு அருகே பூம்புகார் நிலையம் உள்ளது. கடந்த 25ஆம் தேதி இரவு யாரோ மர்ம ஆ சாமிகள் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜை டிராயரில் இருந்த 1 லட்சத்து 44 ஆயிரத்து 877 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அதன் மேலாளர் ஆனந்தன் உக்கடம் போலீசில் ...