கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் சத்தியநாராயணன் (37) இவரை அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற மொட்டை கார்த்தி (வயது 39) என்பவரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர் மீது அடி -தடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கீரணத்தம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40) ...

கோவை : புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 26 ) இவர் கே. என். புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் காளப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் சின்ன கண்ணான் புதூரை சேர்ந்தவர் ஆதி கணேஷ் (வயது 25 )இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி நந்தினி ( வயது 22) இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நந்தினி மீண்டும் ...

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் வருகிறது. அதன்படி கடந்த 23-ம் தேதி முதல் 25 -ம் தேதி வரையிலான 3 நாட்கள் போலீசார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர் ரக கார்கள், உள்ளிட்ட ...

கோவை கணபதி,ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் பொன்ராஜ் ( வயது 55) கடந்த 15 ஆண்டுகளாக) மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவரது மனைவியை கடையில் வைத்து விட்டு பொன்ராஜ் வீட்டுக்கு சாப்பிட சென்று விட்டார். அப்போது தன்னை குட்கா தடுப்பு பிரிவு அதிகாரி என்றும் , கடையில் சோதனை செய்ய வந்திருப்பதாக ...

தமிழக தர்காக்கள் பேரவை கூட்டம் திருச்சி வரகனேரி கறிக்கடை வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளரும், திருச்சி நத்தர் வலி தர்கா நிர்வாக தலைமை அறங்காவலருமான அல்லாபக்ஸ் என்கின்ற முகமது கவுஸ்அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார் . திருச்சி ...

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.  இப்போட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு யோகாசன பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  ஸ்ட்டேட் லெவல் ஓபன் யோகாசன போட்டியில் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என இரு பிரிவுகளிலும் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற யோகசன போட்டியில் ஒட்டு மொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை யுனிக் யோகாலையம் ...

திமுக மூத்த முன்னொடிகளில் ஒருவரும் மூத்த அமைச்சருமான கட்சிக்கு விசுவாசமான அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை திமுக அரசு கொடுக்கலாம் பொருளாதார வலிமை இல்லாத நிலையில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக படையைப் பெருக்கி கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 100 வாக்காளருக்கு ஒரு குழு வீதம் தேர்தல் பணியை பிரித்துச் ...

பாகிஸ்தானையொட்டிய பஞ்சாப் எல்லைப் பகுதியைக் காப்பதற்கு கூடுதல் படையினர் தேவை என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கோரியுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பஞ்சாப் பகுதி 500 கி.மீ. தூரத்துக்கும் அதிகமானதாகும். இப்பகுதியைக் காக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் 20 பட்டாலியன் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாபில் எல்லை மாவட்டங்களான அமிருதசரஸ் மற்றும் தார்ன் தரன் ...