குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட 21 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் சிறந்த புலனாய்வுப் பிரிவினருக்கான முதலமைச்சர் விருது பெற்ற சூலூர் காவல் நிலைய ...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருசில தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களிடம் விபரக் குறிப்பேட்டில் சாதி, மத விபரங்களை கட்டாயம் தெரிவிக்கும்படி வற்புறுத்தியத்திற்கு எதிராக உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), ஆகியோரிடமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திலும் முறையிடப்பட்டது. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஒரு கல்லூரியில் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர் .கடந்த 2நாட்களுக்கு முன் சமூக நலத்துறை அதிகாரிகள் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மூலம் ...
திருச்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் . அதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ...
திருச்சி மெட்ரோ திட்டத்திற்கு ஆரம்பக்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் ரூ.11,000 கோடி செலவாகும் என்று சென்னை அப்டேட்ஸ் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்த செய்தியை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. இந்த மாபெரும் சிந்தனையற்ற திட்டத்தை நாம் ...
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை எண் 4544 ல் கடந்த 1.03.2024 ஆம் தேதி நள்ளிரவு சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே இருந்த ரூபாய் 8 லட்சத்து 62ஆயிரத்து 930 மதிப்புள்ள 107 அட்டைப் பெட்டிகளின் உள் இருந்த மது பாட்டில்களை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக ...
சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி பக்கம் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 33) தள்ளுவண்டி பெல்ட் வியாபாரி. இவர் நேற்று சிங்காநல்லூர்,ஹவுசிங் போர்டு காலனி, திருநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது இவரிடம் ஒரு கும்பல் தங்களிடம் விபசாரத்துக்கு அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார்கள். இது குறித்து முருகேசன் சிங்கநல்லூர் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம், ஜி.சி.டி .நகரை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி சந்தியா (வயது 34) இவரது வீட்டில் இடையர்பாளையம், தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகரை சேர்ந்த குமரகுரு மனைவி ராஜேஸ்வரி ( வயது 38 )என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார் .கடந்த 29ஆம் தேதி ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை நகரில் பள்ளிகளில் குழந்தைகளை விட இருசக்கர வாகனங்களில் அழைத்துவரும் பெற்றோர் ஹெல்மெட் அணியாமல் வருவதாக புகார்கள் வந்தன. இதனால் நகரம் முழுவதும் பள்ளிக்கூட பகுதிகளில் 4 நாட்கள் தீவிர வாகன சோதனை நடந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர ...
கோவை வ உ சி பூங்காவில் மாலை வேலையில் பொழுதை கழிக்க குடும்பத்தினர் குழந்தைகளுடன் கூடியதை பார்த்து இருப்போம், ஆனால் பாருங்க, இப்ப நேற்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் தத்தம் வேலைகளை விட்டு முகநூல் வாயிலாக,எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சென்னை நர்மதா, பெண் என்ற அமைப்பை தொடங்கி சமூகத்தில் விழும்பு நிலையில் உள்ளவர்களையும், சமுதாயத்தில் ...













