திருமலை திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டும் எண்ணிக்கையில் லட்டு வழங்கப்படும். அதன்படி நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 ...

சென்னை: இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் முதலிடம் பிடித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று முன்தினம் தீவுத்திடல் பகுதியில் பயிற்சி சுற்றுகளுடன் தொடங்கியது. தெற்கு ஆசியாவில் முதன் ...

கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் உள்ள தேசிய ...

தமுமுக 29 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பில் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் வார்டு தலைவர் கபீர் அஹமது தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தமுமுக முப்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில பொருளாளர் சபியுல்லாகான் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் அனைவரையும் வார்டு செயலாளர் ஜாகிர் உசேன் ...

அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் அதிகாலையில் குவிந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதி பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக வெளியான புகார்களை தொடர்ந்து போலீசார் இந்த அதிரடி ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். இதில் ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் மணிகண்டன் ( வயது 31) பி.இ. பட்டதாரி .இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை சிங்கநல்லூர், உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர்லே -அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து ஆன்லைன் மூலம் பங்கு சந்தை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் ...

கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். இது இவருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.. ...

கோவை சுந்தராபுரம் ,காந்திஜி ரோடு, கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்த நாயை 2 பேர் கொல்லும் நோக்கத்துடன் அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. .இது குறித்துசுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். நாயை கொல்ல முயன்றதாகஅதே பகுதியை சேர்ந்த உசேன் மற்றும் ...

கோவை : இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் 16 ஆம்புலன்ஸ்கள் இயக்கபட்டு வருகிறது. இதில் ஒரு வேனை டிரைவர் சவுந்திரராஜன் ஓட்டி வந்தார். இவர்நேற்று முன் தினம் இரவில் கோவை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே வேனை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது அந்த ஆம்புலன்சை ...

பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளி ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 51 )கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுகுடிபோதையில் வீரமாத்தி அம்மன் கோவில் அருகே உள்ள நெல்லிக்காய் மரத்தில் காய் பறிக்க ஏறினாராம்.திடீரென்று கால் வழுக்கி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக ...