கோவை : சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் சண்முக ராஜேஸ்வரன் (வயது 21 ) பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம். பி. ஏ .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் விடுதியில் ஒரு அறையில் தங்கி உள்ளார் . கடந்த 4-ந்தேதி இவர் அறையை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்று விட்டார் ...
கோவையைச் சேர்ந்தவர் அனாஸ் அகமது (வயது 22) யூடியூப்பர். இவர் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் சிலருக்கு பர்தா அணிவித்து உங்களுக்கு பர்தா அணிந்தால் நன்றாக இருக்கிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அத்துடன் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் .இதற்கு ...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகள் உள்ளடக்கி (Under Ground Drainage) புதை வடிகால் சாக்கடை இணைப்புகள் கொண்ட மாநகராட்சி ஆகும். இதில் புதைவடிகால் மேன்ஹோல் சாக்கடையில் அவ்வப்போது அடைப்புகள் ஏற்படுகின்றன. இதனை மனித ஆற்றல் கொண்டு எடுக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாற்று வழியாக கழிவு நீர் பாதைகளில் அடைப்புகளை அகற்றுவதற்காக சில்ட் ...
கோவை சூலூர் பக்கமுள்ள நாகம்ம நாயக்கன்பாளையம் கலங்கல், அயோத்தியாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆளில்லாத பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ...
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வடலூர், வேப்பூர், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 1,423 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் உடைத்து படையலிட்டு வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு ...
சென்னை: தன்னம்பிக்கை பேச்சாளர் என்று கூறிக்கொண்டு, பகுத்தறிவுக்கு எதிரான, மூடநம்பிக்கை கருத்துக்களை பேசிய மகாவிஷ்ணுவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலேயே வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆக.28ம் ...
நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முழுமுதற் கடவுளான யானை முகத்தான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்நாளில் வீடுகளில் மண்ணால் ஆன விநாயகர் சிலை வைத்து, பிள்ளையாருக்கு உகந்த கொழுக்கட்டை, சுண்டல், மோதகம், பழங்கள், பொரி, அவல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை செய்வர். பின்னர் ...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370யை மீண்டும் கொண்டு வரமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு அரசியல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்கு பின் ...
கோவை ஆர் .எஸ் . புரம், சுக்ரவார்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின் பொருள் விற்பனை கடையில் போலி மின்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் மணிமாறன் ஆர். எஸ்.. புரம் போலீசில் புகார் . இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அந்த கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலி ...
கோவை செப்டம்பர் 7 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பக்கம் உள்ள முத்து குறிச்சி, சத்யா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 66) இவர் 2018 – ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் 6ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார், . இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி ...













