மணிப்பூரில் வன்முறையைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெண்கள் சாலைகளில் தீப்பந்தம் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். மணிப்பூரில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் ...

நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடபட்டுள்ளது… பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நாட்களை 210 ஆக குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி ...

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கும் பணியை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் ...

5 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமையத்தை சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உலகின் முன்னணி நிறுவனமான குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. இந்த தொழில் நுட்பமானது 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய ...

கோவை துடியலூர் பன்னிமடை அருகே ஆர். ஆர். அவென்யூ குடியிருப்பில் வசிப்பவர் சிவசங்கர். இவரது மனைவி பார்வதி ( வயது 64) இவர்கள் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் பார்வதி தனியாக இருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி கொடியை ...

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ,ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர்பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்தாராம். இதை பார்த்ததும் கவிதா சத்தம் போட்டார். ...

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் ( வயது 42 ) இவர் ஈரோட்டில் தங்கி யிருந்து ” டைல்ஸ்” ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.. இவர் நேற்று வேலை செய்வதற்காக கோவைக்கு வந்திருந்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ்சை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ...

கோவை குனியமுத்தூர் பக்கமுள்ள பி .கே .புதூரை சேர்ந்தவர் முஹம்மத் இஸ்லாம் . இவரது மகள்  ஜாஸ்மின் ( வயது 18 ) அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து ...

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ, ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வீட்டை திறந்து போட்டு விட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து அங்கிருந்த 2 ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் நேற்று இரவு வேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் தென்திருப்பதி நால்ரோடு, குளிர்பதன கிடங்கி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து பாலத்தின் மீது மோதியது. தொடர்ந்து அந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் கார் பலத்த சேதம் அடைந்ததுடன் திடீரென்று தீப் ...