கோவை வைசியாள் வீதியைசேர்ந்தவர் விலாஸ் கடம்.இவரது மகன் அக்காய்கடம் (வயது 28) நகை வியாபாரி. இவர் சேலத்தில் தங்கம் வாங்குவதற்காக ரூ 50 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே நேற்று காலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ...

கோவை : அவிநாசி பக்கம் உள்ள கணியாம் பூண்டி, ஸ்ரீ சுரபி கார்டனை சேர்ந்தவர் வினோத்குமார் ( வயது 42 )இவரது மனைவி புஷ்பா ( வயது 38) இவர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவி ( வயது 16) என்ற மகளும் அஜய் ( வயது 14) என்ற  மகனும் உள்ளனர். வினோத்குமார் கனியாம் பூண்டியில் பேன்சி ...

கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41) அவிநாசி அருகே கைகாட்டி புதூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தாசம் பாளையம்பிரிவு அருகே சென்றபோது திடீரென்று ஒரு மாடு  ரோட்டில் குறுக்கே ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 50 போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவு ஜூனியர் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் விமல்ராஜ். இவருக்கு கோவை வஉசி பூங்கா அலுவலகத்தில் நிர்வாக அலுவலகம் உள்ளது. இவர் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வை யிடுகிறார். இந்த நிலையில் விமல் ராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ...

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் பேரில்கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் நேற்று முன்தினம் கோவை சுந்தராபுரம் – மதுக்கரை மார்க்கெட் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது ...

சிகாகோ: ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு பின்வருமாறு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 9.9.2024 ...

டெல்லியில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒரு குரங்கம்மை தொற்று (mpox) நோயாளி பதிவாகியுள்ள நிலையில், மத்திய சுகாதார செயலாளர் அபூர்வா சந்திரா திங்கள்கிழமை அனைத்து மாநிலங்களுக்கும், சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை பரிசோதிக்கவும் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலகளாவிய தொற்றுகளில் பெரும்பகுதி பதிவாகியுள்ளதால், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கங்களும் விழிப்புடன் இருக்கவும், நோயாளிகளுக்கு சிகிச்சை ...

வேலூர் : வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு  செய்ய்யப்பட்டுள்ளது.. ...

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக, அந்த மாநிலத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை(செப்.10) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கவும், மாநில உள்துறைச் செயலர் மற்றும் ...