கோவை ஆர் .எஸ் . புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 66 )இவருக்கு ஆர். எஸ் .புரம். பால் கம்பெனி அருகே சொந்தமான கட்டிடம் உள்ளது . இங்கு ஆர். எஸ். அலைய்டு என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்திற்கு ஜெயராம் என்பவரை ...

கோவை செப்டம்பர் 18மிலாடி நபியையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடஅரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த உத்தரவை மீறி காந்திபுரம் ,சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம்அருகே மறைத்து வைத்துமது விற்றதாக தேவகோட்டை கருப்பையா ( வயது 32) கைது செய்யப்பட்டார். 14 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்மேடு ,தடாகம் ரோட்டில் உள்ள ஒரு ...

கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்புசப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று அங்குள்ள என் .பி.இட்டேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்களிடம் 500 கிராம் கஞ்சா 2 கிராம் போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பக்கம் உள்ள கடத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா ( வயது 27) இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்றுநிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை டாக்டர்கள் ...

சமீப காலமாக பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் விபச்சாரம் கொடி கட்டி பறப்பதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு  நுண்ணறிவு பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பி இருந்தனர். அதன் பேரில் கமிஷனர் சங்கர் ஆவடி மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமாலுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். பூந்தமல்லி அருகே உள்ளது குமணன் ...

கோவைபுதூர் – பேரூர் மெயின் ரோடு போஸ்டல் காலனி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒருவர் ஸ்கூட்டரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து ஒரு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார். உடனே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கி ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் ( வயது 60) மாட்டு வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுவன் கோவை ...

கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் ஆடியோ அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டு கேட்பதாகவும், அவற்றை பொதுவெளியில் வெளியிடுவதாகவும் நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒழுங்கினைப்பாளரான சீமான் கட்சியின் முன்னணி ...

உலக அளவில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பணவீக்கத்தை மிக சிறப்பாக கையாண்டதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவை விட மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட பல நாடுகள் கடுமையான பணவீக்க சவால்களை சந்தித்த நிலையில், இந்தியா அதனை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறப்படுள்ளது. இந்த நிலையில் இந்தியா பண வீக்கத்தை சிறப்பாக ...

பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும்போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர ...