கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர் இதில் 8000 நிரந்தர தொழிலாளர்களும் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ...

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜி.டி.பி. மற்றும் தனி நபர் வருமானம் அளவில் தென் இந்தியா உயர்ந்துள்ளதும், மேற்குவங்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தென் மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாகியிருப்பதும், தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியைவிட உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ...

கோவை ராமநாதபுரம், ,80 அடி ரோடு, காவேரி நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மனைவி கோவிந்தம்மாள் ( வயது 49) இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர். நேற்று இவர் சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் நின்று பெயிண்ட் அடித்துக் ...

கோவை உக்கடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று டவுன்ஹால் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்குள்ள பி. எட் .பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் ஒரு பெட்டிக்கடையில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 148 சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்பாக அதை விற்பனை செய்து வந்த ஒண்டிப்புதூர் ...

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 71) சம்பவத்தன்று இவர் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஒட்டி வந்த பதிவு எண் பெறாத இ.பைக் இவர் மீது மோதியது .இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன் .இவரது மனைவி இம்மி பியூலா (வயது 45 )இவள்  நேற்று உக்கடம் என்.எச் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எந்திரத்தில் கோளாறு உள்ளது. நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என்று ...

கோவை அருகே உள்ள வீரியம் பாளையம் ,காந்தி விதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது 29) டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...

கோவை ஆலந்தூரை , இக்கறை போளுவாம்பட்டியில் சுடுகாடு அருகே நேற்று ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 65 வயது இருக்கும். அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து கண்ணமநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தவல்லி ஆலந்துறை போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் சம்பவ இடத்துக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி – கோட்டூர் ரோட்டில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் ரவி . இவரது மனைவி சாந்தி (வயது 58 ) இவர் நேற்று இரவில் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் . அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 29 )தெற்கு பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம் ( வயது 25) இவர்கள் வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இவர்கள் 3 ...