கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று துடியலூர் என் .ஜி .ஜி ஓ.காலனி ரயில்வே கேட்அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்குள்ள 2 பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி சோலையூர் ரோட்டில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சங்கர் (வயது 35 )பட்டாசு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பலரிடம் கடன் வாங்கினார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30) இவர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை மீட்டர் பெட்டியின் மேல் வைத்து விட்டு செல்வார் . இந்த நிலையில் கடந்த 20- ஆம் தேதி இவர் சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ...

கோவை கோட்டையில் உள்ள மனப உல்உலூம் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்க இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில்,M.A.இனாயத்துல்லா வரவேற்க சிறப்பு விருந்தினர்களாக எம்பி கணபதி ப.ராஜ்குமார்,மாநகராட்சி மேயர் ...

கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வினிதா ( வயது 23) இவர்களுக்கு பிறந்து 38 நாட்களான விக்னேஸ்கரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று இந்த குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்தார்.சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். வழியில் ...

கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பரமேஸ்வரி. இவருக்கு செல்போன் மூலம் ஒரு புகார் வந்தது .அதில் பேசியவர் காரமடையில் 15 வயது சிறுமியை சிலர் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தி வருவதாக புகார் கூறினார். இதுகுறித்து காரமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.இந்த நிலையில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. மொத்தம் 14 பொது உண்டியல்களில் ரூ. 90 ...

நாகர்கோவிலில் உள்ள வாத்தியார்விளை அம்மன் கோவில் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆல்வின் ( வயது 40) இவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்..இவர் இன்று அதிகாலையில் கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . சப் இன்ஸ்பெக்டர் ...

நீலகிரி மாவட்ட உதகை 18ஆவது வார்டு பகுதி எலிகள் முருகர் கோவில் அருகே பல வருடங்களால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த குடிநீர் கிணற்றை சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் குறைபாடுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா தொடர்ந்து நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி கூறி வந்ததின், எல்க்கில் முருகர்கோவில் பகுதியில் ...

ஸ்ரீவைகுண்டம் : வியா­பா­ரி­களை பார்த்­து ” வேசியின் மகன்களா? ஒழுங்கா கடையை எடுங்­கடா” என அசி­ங்க­மான வார்த்­தை­களால் திட்­டிய டிஎஸ்பி  ராம­கி­­ஷ்ணன் – டிஜிபியிடம் வியா­பா­ரிகள் சங்கம் ­சார்பில் புகார் அளிக்க முடி­வு எடுக்­கப்­பட்­டுள்­ள­து. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு கடைகள் ஜேசிபி எந்திரம் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் ...