நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூபாய் 1.48 ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னையில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள மூர்த்தி என்பவரின் 1200 சதுர அடி அரசு இல்லத்தை ஆக்கிரப்பு செய்ய உதவியதாக லோகநாதன் தாசில்தார் மணி, சேகர் ,சந்தோஷ் குமார்,ஸ்ரீதேவி உள்பட 6 பேர் மீது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் சேர்ந்த அப்துல் ரசாக் ( வயது 47) வழக்கறிஞர். இவர் வழக்கு சம்பந்தமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வரும் ” மெமு “. ரயிலில் பயணம் செய்து வந்தார். அப்போது ரயிலில் பயணம் செய்து வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து சென்று உரசி அத்துமீறலில் ஈடுபட்டதாக ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ஆல்வின் மீது கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன .கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கு ஆல்வினை பழிவாங்கும் நோக்கத்தில் எதிர் தரப்பினர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது ...
ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 காவல் நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. 6 மகளிர் காவல் நிலையங்கள் பெண்களின் பாராட்டுதல்களை பெற்றவன்! சமீபகாலமாக காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 27 காவல் நிலையங்கள் பொதுமக்கள் உள்ளே நுழையும் போது திருட்டு வாகனங்களும் விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களும் முகத்தை சுளிக்க வைத்தன. அருவருக்கத்தக்க ஏராளமான குப்பைகளுடன் ...
ரூபாய் 1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஆயில்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பிராடு சியாஸ் கைது! கார்த்திகேயன் வயது 38. தகப்பனார் பெயர் குமார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கொடுத்துள்ள புகார் கடந்த 2018 முதல் 2021 வருடம் வரை வியாபார நிமித்தமாக வெளிநாடுகளில் இருந்து ஆயில்களை இறக்குமதி செய்து ...
சென்னை : புகையிலை பொருட்கள் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் காரணமாக பெரும் உடல் நல கேடுகள் ஏற்படுகின்றன.அவற்றில் முதன்மையானது நிக்கோட்டின் ஆகும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது இந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்குவத்துடன் பல்வேறு புற்றுநோய் இதயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளும் வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் ...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு .இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி ...
சென்னை : தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் குற்றவாளிகளுடன் பல காவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக 850 காவலர்களின் பட்டியலை மாநில புலனாய்வு பிரிவினர் காவல்துறை தலைமை இயக்குனரிடம் ஒப்படைத்ததாக வெளியிடப்பட்டிருந்தது. மேற்கூறிய செய்தி கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு ...
புதுடில்லி:இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சிமாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உலக நிலவரங்கள் குறித்து விரிவாக ...













