புதுடெல்லி: இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் இன்று (நவ.21) நடைபெற்ற ‘இந்தியாவின் முக்கிய மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் நோக்கங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடைந்து, ...

சேலம்: இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார். சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் ...

ஹேக், போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சருக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இதில், 124 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் இறையாண்மை மற்றும் தேச நலன் கருதி இந்த ...

கோவையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .இது தொடர்பாக அடிக்கடி வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது ..இந்த நிலையில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில், குனியமுத்தூர் உதவி கமிஷனர் அஜய், கரும்புக்கடை இன்ஸ்பெக்டர் ...

கோவை துடியலூர் ஜி.என்.மில் பகுதியில் உள்ள எஸ். எம். ஆர். லே அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகள் பியோனா (வயது 10) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவரது வீட்டில் விட்டத்தில் சேலையைக் கட்டி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று விளையாடும் போது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுக்கி மயங்கி ...

கேரள மாநிலம் எர்ணாகுளம் ,புதுவஞ்சேரியை சேர்ந்தவர் பிஜி குமார். இவரது மகன் மிதுன்ஜித் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் அபிஜய்யுடன் உக்கடம் லாரி ஒனர்ஸ் அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகே நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ...

கோவை ராமநாதபுரம், மருதூர், நஞ்சப்பன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 59) ஆர் .எஸ் . புரம் சடையப்பத் தேவர் வீதியைச் சேர்ந்தவர் விக்டர் ( வயது 60) இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மதியம் 11:30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து ...

கோவை ராமநாதபுரம் , ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் சாந்தினி ( வயது 35) எம்.பி.ஏ. பட்டதாரி. இவரும் சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 38) என்பவரும் மேத்ரி மோனி ‘ மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.பிரசன்ன ...

கோவை ராமநாதபுரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சாந்தி (வயது 50) சர்வீஸ் இன்ஜினியர்.இவரது மகள் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவரது உறவினர் மூலமாக கோவையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சாந்திக்கு அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ...

இந்தியாவில் ரூ.10 கோடி ஊழல் செய்யும் முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ரூ.2000 கோடி ஊழல் செய்த அதானி சுதந்திரமாக சுற்றி வருகிறார்’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்… அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் ...