தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திடீரென மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அம்பானி குடும்பத்திற்கும், உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கும் இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. ...

ஆவடி காவல் ஆணையரங்கம் செங்குன்றம் காவல் மாவட்டம் கொரட்டூர் காவல் நிலைய பயங்கர குற்றவாளிகள் ஆன கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி 1. முத்துப்பாண்டி என்கிற பாண்டி வயது 29. தகப்பனார் பெயர்ராமர் மதுரை மாவட்டம் கஞ்சா குற்றவாளி. 2.குற்றவாளி சங்கர் வயது 21. தகப்பனார் பெயர் மஸ்தான். கொரட்டூர் அடிதடி வழக்கு குற்றவாளி. 3. ...

ஆவடியை அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையத்தில் 25 கிலோ எடை கொண்ட 8 மூட்டை ரேஷன் அரிசி 2 வது பிளாட்பார்மில் சாரதா வயது 50 என்ற பெண்மணி 200 கிலோ ரேஷன் அரிசியை வைத்துக் கொண்டு ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் நேரடி ...

கோவை ரேஸ்கோர்ஸ், புலிகுளம் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் துரைராஜ் (வயது 88 )இவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டு பூஜை அறையில் வைத்திருந்த வைர மோதிரம் 3 பவுன் தங்க மோதிரம், ருத்ராட்ச மாலை ஆகியவை திடீரென காணாமல் போனது. அவைகளை யாரோ திருடிச் சென்று ...

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாடு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து ஐ.ஜி, எஸ்.பி. பங்கேற்றனர். கர்நாடகாவில் இருந்து ஒரு ஏ.டி.ஜி.பி 5 ஐ.பி.எஸ் ...

சேலம் : 30.9.2024 ஆம் தேதி நள்ளிரவு சேலம் ரயில்வே போலீஸ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் இரவு ரோந்து பணியில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்தபோது சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோலில் இருந்து வண்டி எண் 12683 எர்ணாகுளம் முதல் பான ஸ்வாடி பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு சிறுமிகள் ...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்கா பகுதியில் நேற்று தலையில் ரத்தக்காயத்துடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் தாக்கியதில் அந்த வாலிபர் இறந்தது தெரிய வந்தது .இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...

கோவை காட்டூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தீபக் (வயது 42 ) . இவர் நேற்று கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இருசக்க வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ...

கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் . இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர். யோகா ...

கோவை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் உதயகுமார் (வயது 30). இவர் நேற்று கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது .இதனால் ...