சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் ...
கோவை: குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் திமுகவை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என்று விஸ்கர்மா சமூக மக்களிடையே பா.ஜ.க.தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆவேசமாகப் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அரசின் விஸ்வகர்ம திட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ...
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் தாம்பரம் காவல் மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் சரகம் பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 12.10.23 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பீர்க்கன்கரனை காவல் ...
திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது இதனை அடுத்து பள்ளி கல்லூரி நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ...
தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி ரயில்வே மியூசியம் அருகே ரெஸ்டாரென்ட் ஆன் கோச் ரயில் பெட்டி உணவகம் நேற்று புதிதாக திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ...
வாஷிங்டன்: சமூக வலைத்தளங்கள் பார்வையாளர்களைத் தக்கவைக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இதற்கிடையே பொதுமக்களிடையே பிரபலமாக உள்ள யூடியூப் ஷார்ட்ஸில் மிக முக்கிய மாற்றம் வரவுள்ளது. அதாவது ஷார்ட்ஸின் அதிகபட்ச நீளம் 60 நொடியில் இருந்து 180 நொடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. ...
கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று திடீரென்று அதிகாலை சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து ஆய்வு பணியை மேற்கொண்டார் அதிகாலையிலேயே புற நோயாளிகள் அதிக அளவில் இருந்தனர் . மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உள்நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவமனையின் சிகிச்சை ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அரங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமாகவில் உறுப்பினர் சேர்க்கை விரைவாக நடந்து கொண்டிருக்கிறது 2026 தேர்தலில் த மா கவின் குரல் ...
கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் மோகன் குமார் .இவர் நேற்று கவுண்டம்பாளையம் – நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தது .இதை யடுத்து அவரை மடக்கி ...
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ரோட்டில் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து கடைகள் முன் பொருட்கள் வைத்து செட்டுகள் அமைத்து இருப்பதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை ...













