மெரீனாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் ...

முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் ...

6வது மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு கொள்வதற்கான வீரர்கள் தேர்வு திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சியாளர் சந்துரு தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் திருவாரூர், , சேலம், கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், , நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ...

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே கீழாந்துரை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் “கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்” சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் இத்திட்டத்தினை, ...

திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, மாதனூர் வட்டார வள மையம் சார்பில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ஆம்பூர் ஐஇஎல்சி செவித்திறன் குறையுடையோருக்கான (காது கேளாதோர் சிறப்பு பள்ளி) மேனிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 8ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி ...

உதகை : நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட சார்பில் அண்ணல் காந்தியடிகளாரின் 156 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை நகர துணைச் செயலாளர் முசீர் முன்னிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் காப்பகம் இல்லத்தில் தமிழக வெற்றி கழக உதகை ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி மவுண்ட் பிளசென்ட் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் இந்த முகாமில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து பொது மக்களுக்கு சமூக வலைதள குற்றங்கள், பெண்களுக்கு எதிரான ...

கோவை மாவட்டம்  காரமடை பக்கம் உள்ள மங்கள கரை புதூர், எத்தப்ப நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஜித்குமார் (வயது 24) கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் நேற்று மாலையில் மது போதையில் பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அங்கு பணியில் இருந்த ” லைப் ...

தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் வெளியிட திருச்சி ரஜினிகாந்த் தலைமை மன்ற நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் உட்பட அனைத்து ரஜினி ரசிகர்களும் பெற்றுக் கொண்டனர். திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கான திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா ...

கோவை கணபதி வி.ஜி .ராவ் நகரைச் சேர்ந்தவர் ரிஜாய் செபாஸ்டின் (வயது 34 ) இவர் அதேப் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது இடத்தில் வாடகைக்கு டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையை காலி செய்யுமாறு சுப்பிரமணியம், ரிஜாய்செபாஸ்டினிடம் கூறினார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு  இடையே தகராறு ஏற்பட்டது. இந்த ...