திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து நிலைப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினர். இந்த ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள், ...

ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உதம்பூர் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாவட்டத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அமோத் அசோக் நாக்புரே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ...

டெல்லி: தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. ...

புதுடில்லி:ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் எப்.ஏ.ஓ., எனும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ‘உலக உணவு விலை குறியீடு’ கடந்த மாதம் மூன்று சதவீதம் உயர்ந்து, 124.40 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு, இதுவே அதிக சதவீத உயர்வாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 120.70 புள்ளிகளாக இருந்தது. ...

சென்னை: மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்பையும், வசதிகளையும் ...

மெரீனாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் ...

முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் ...

6வது மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு கொள்வதற்கான வீரர்கள் தேர்வு திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சியாளர் சந்துரு தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் திருவாரூர், , சேலம், கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், , நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ...

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே கீழாந்துரை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் “கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்” சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் இத்திட்டத்தினை, ...

திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, மாதனூர் வட்டார வள மையம் சார்பில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ஆம்பூர் ஐஇஎல்சி செவித்திறன் குறையுடையோருக்கான (காது கேளாதோர் சிறப்பு பள்ளி) மேனிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 8ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி ...