ஒடுக்கப்பட்ட மக்களின் தளபதியாய் இருந்த இமானுவேல் சேகரனின் நூறாவது பிறந்தநாள் விழா இன்று அக்.9முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ...

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது . மேலும் ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண் பார்வை தினத்தன்று மக்களுக்கு கண்ணலம் பற்றிய செய்திகளை வழங்கி வருகிறது.மேலும் உலக சுகாதார ...

திருவள்ளூர் ஜெயா நகர் சேலைப் பகுதியை சேர்ந்தவன் கோவிந்தராஜனின் மகன் வெற்றி வேந்தன்.இவன் வீட்டில் புறாக்களையும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளான். அந்த நேரத்தில் தெரு நாய்கள் கோழிகளையும் புறாக்களையும் கடிக்க வந்துள்ளது. இதைப் பார்த்த வெற்றி வேந்தன் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு தெரு நாய்களை ஒழித்து க்கட்ட விஷம் வைத்து கொல்வது என முடிவு ...

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய பகுதியை ஒட்டியுள்ள ஆர்நாட்காடு மலைகிராமத்தில் ஒரு சிலர் வனத்துறைக்கு எதிராக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் வனச்சரக அலுவலருக்கு தெரிய வருகிறது அதன் படி வனக்காவலர்களுடன் அப்பகுதியில் தனித்தனியாக நோட்டமிட்டனர், அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்த்ததில் ஆர்நாட்காடு கிராமத்தை ஒட்டி வனப்பகுதி அருகே உள்ள ...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காயம்பு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் சரவணன் ( வயது 34) இவர் வாட்ஸ் அப்மூலம் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டார். அவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பி ...

கோவை விமான நிலையம் பக்கம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் . காலனி, காவேரி நகர சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 64) இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது இளைய மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இவரது உறவினரான யோகேஷ் சோமசுந்தரத்துக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு ...

நள்ளிரவில் 2.45 மணி அளவில் மாங்காடு லீலாவதி நகர் பரணி புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிஜே என்டர்பிரைசஸ் மரம் அறுக்கும் ஆலையில் அணில் பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாங்காடு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கே எம் சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ...

திருவள்ளூரில் திமுக அரசை கண்டித்தும் முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்தும் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தலைமையில் வெகு சிறப்பாகநடந்தது. இந்த மனித சங்கிலியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராம்குமார் நகர செயலாளர் கந்தசாமி உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். மனித ...

கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.இந்த கோவிலில் மொத்தம் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. 3மாதத்திற்கு ஒரு முறை இந்த உண்டியல் பணம் எண்ணப்படுகிறது.இன்று காலையில்அறநிலையத்துறை அதிகாரி ராம்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம்,நிர்வாகிகள் மகேஸ்வரன் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இந்தப் பணியை பகுதி கழகச் ...

கோவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் 45 குழந்தைகள் காப்பகங்கள் உரிய அரசாங்க அனுமதி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களை சீரான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த நிலையில் சில காப்பகங்களில் சரியான முறையில் பராமரிக்க இல்லை என்று அரசு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்தது ஒழுங்குபடுத்தியது , குழந்தைகள் ...