கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் போக்குவரத்து சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபத்து தடுப்பு ” யூ டேர்ன் ” முறை, குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ...

கோவையில்உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10:30 மணிக்கு ” இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது.அதில் விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 12 ஆம் தேதி வால்பாறை புதிய பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் அதே வழக்கில் தலைமறைவாக இருந்த வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டை சேர்ந்த சுபகார்த்தி வயது 20 என்ற நபரை கைது செய்து அவர் ...

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நாளை முதல் அதீத கனமழைபெய்யும் என்பதால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு ரெட் அலர்ட் ...

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடாது இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோலவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை ...

திருச்சியில் தொடர்ந்து அதிகாலை தொடங்கி இரவு வரை அவ்வப்போது பெய்த லேசான மற்றும் மிதமான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருச்சியில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையும் மழையுடன் தொடங்கியது. இதர மாவட்டங்களில் ஒருசில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருச்சியில் விடுமுறை இல்லை. காலையிலேயே ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பொள்ளாச்சி நல்லூர் கைகாட்டி அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக திண்டுக்கல் நத்தத்தைச் ...

கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று மாலை அங்குள்ள புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா, ஒரு கிராம் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ...

திருப்பூர் மாவட்டம் சேவூர் பிர்கா சர்வேயராக பணியாற்றி வருபவர் காளியப்பன் (வயது 54 ) இவர் அவிநாசி மேற்கு பிர்காவையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அவிநாசியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) தனது நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பித்துள்ளார் ..மணிகண்டனின் நிலத்தை காளியப்பன் அளவீடு செய்துள்ளார் .அதன் பிறகு சான்று வழங்க ரூ 10 ...