சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்னைகளை தீர்த்தோம். பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான். 6 முக்கிய தலைவர்கள் ...
டெல்லி: கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் நேற்று திறக்கப்பட்டது. இந்த சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். புதிய சிலையின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சினிமாக்களில் வரும் கோர்ட் சீன்களில் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கருப்பு துணிகளால் கட்டப்பட்டிருக்கும், ஒரு கையில் தராசும், ...
36 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து இருக்கிறது இந்திய அணி.இதன் மூலம் இந்திய அணி மோசமான சாதனையை செய்திருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், ...
டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் ...
சென்னை: உலகம் போற்றும் உத்தமத் தலைவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி தலைசிறந்த விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்தநாள் விழா மற்றும் சமூக சேவைகள் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே. புகழேந்தி அவர்களின்56 வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கே. கே. சாலை எம்ஜிஆர் நகர் அண்ணா ...
கோவை புட்டு விக்கி ரோட்டில் உள்ள ஆதி சக்தி நகரைச் சேர்ந்தவர் நித்தியானந்தன். இவரது மகன் சந்தீப் (வயது 18) இவரும் கோவை ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த நாகேந்திரன் மகன் தரணி ( வயது 18) என்பவரும்நண்பர்கள் ஆவார்கள்.இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் நேற்று சுங்கம். உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.பைக்கை தரணி ஓட்டினார். ...
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஸ்ரீகுரு திருமண மண்டபத்தில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, திட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வினை மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ...
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 40 பேர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் . இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. அந்தப் பட்டாவை எம்எல்ஏ கதிரவன் எங்களுக்கு பெற்றுக் கொடுத்தார் .அதுபோல் எங்கள் 40 குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ...
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை செந்தாமரை வயது 40. இவர் காமராஜ் நகர் பகுதிக்குச் செல்ல ஒரு தனியார் ஆட்டோவை புக் செய்தார். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் ஆசிரியை செந்தாமரையே காமராஜர் நகருக்கு அழைத்துச் சென்று என்ன மேடம் ஆட்டோவை நான் வெயிட் செய்ய வேண்டுமா? நான் கிளம்பட்டுமா ...
தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்றவர்கள் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்.என்ற விதிமுறை உள்ளது . இதை மீறி பொள்ளாச்சி தெப்பக்குளம் பகுதியில் உரிமம் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பொள்ளாச்சி சி. டி .சி. காலனி,கோட்டூர் ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் (வயது 49 ) கைது செய்யப்பட்டார். ரூ1.5 லட்சம் மதிப்புள்ள ...













