திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி பட்டியை சேர்ந்தவர் முத்தையா . இவரது 17 வயது மகள் கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் கணபதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 12-ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் வளர்மதி சரவணம்பட்டி ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் ,தென்றல் நகர்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போத்தனூர் திருமால் நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது ...

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42) நகை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது .குழந்தைகள் இல்லை . இந்த நிலையில் ராமச்சந்திரன் நேற்று இடையர் வீதியில் உள்ள ஒரு கடை முன் தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவைசிங்காநல்லூர் நீலிக் கோணாம் பாளையத்தில் நீலியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிங்காநல்லூர் மார்க்கெட் ரோட்டை சேர்ந்த அரவிந்தன் ( வயது ...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கம் உள்ள வென்னியூரை சேர்ந்தவர்மகாலிங்கம் (வயது 28) இவர் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்து வருகிறார் .நேற்று தனது நண்பர் வேணுவுடன்அங்குள்ள வள்ளியம்மாள் வீதி பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் ...

தீபாவளி பண்டிகை வருகிற 31- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது .எனவே புது துணிகள், நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர் .எஸ் . புரம்உள்ளிட்ட ...

திருச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்ததில் உதவி ஆய்வாளர் பார்வை பாதிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ...

சென்னை: ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை(அக்.17) மீண்டும் பணிக்குத் திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை ...

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்னைகளை தீர்த்தோம். பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான். 6 முக்கிய தலைவர்கள் ...

டெல்லி: கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் நேற்று திறக்கப்பட்டது. இந்த சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். புதிய சிலையின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சினிமாக்களில் வரும் கோர்ட் சீன்களில் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கருப்பு துணிகளால் கட்டப்பட்டிருக்கும், ஒரு கையில் தராசும், ...