கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் அன்புமணி ( வயது 68) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அன்புமணி ...
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் ( வயது 70) இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரவிராஜ் ( வயது 50) இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர் ரவிராஜ் குடிப்பழக்கம் உடையவர் .தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது . இதனால் அவர் மகனுடன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ரவிராஜ் மட்டும் ...
மலைக்கோட்டை பகுதி அதிமுக செயல் வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில் : அதிமுக பேசி வளர்ந்த இயக்கம். வாய்ப்பு கிடைக்கும் ...
திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது . மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது வருகின்ற ஒன்பது பத்து ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பெயர் ...
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் நலன் சார்ந்த அரசு துறை களப்பணியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆரம்ப நிலையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஆரம்ப கால பயிற்சிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் ...
கோவை வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமான நகரமாகும். நாளுக்கு நாள் பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் அதற்கான அத்தியாவசிய தேவைகளும் தேவைப்படுகின்றனர். அதிலும் மின்சாரம் என்பது முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போதைய சூழலில் பல்வேறு இடங்களில் சோலார் சிஸ்டம் மூலம் மின் உற்பத்தி அதிகளவு செய்து வரும் நிலையில் உக்கடம் பெரிய ...
சென்னை: ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார். அவர் அளித்த பேட்டியில், ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, எச்சரிக்கை ...
ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதனை ஜக்கி வாசுதேவ் நிறுவினார். ஈஷாவில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை கோவை காவல்துறை ...
சென்னை: தமிழக கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசின் நிதியில்,, முதல் தவணையாக ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு ...
டேராடூன்: மக்கள் உணவில் எச்சில் துப்பினால், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட் ஜிஹாத்’ நிறுத்த வழிகாட்டுதல்களை உத்தரகாண்ட் அரசு வெளியிட்டது மக்கள் உணவில் எச்சில் துப்புவதைத் தடுப்பதற்கும், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கும், ஹோட்டல் மற்றும் ‘தாபா’ ஊழியர்களை ...













