கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து சென்று மருந்தகங்கள், கிளினிக்குகள், மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக எந்தவிதகருக்கலைப்பு ...
கோவையில் எரி சாராயம் கடத்தல் – பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் தொடர்புடைய முருகன் மகன் விஷ்ணு (வயது 27)மற்றும் அசோக் குமார் மகன் சுரேஷ் (வயது 41)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கோவில்பாளையம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மகன் நந்தகுமார் என்ற நந்தா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார். ...
கோவை கிணத்துக்கடவுபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி நேற்று அங்குள்ளகோவில் பாளையம், பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநிலலாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கிணத்துக்கடவு சந்தேகவுண்டன் பாளையத்தை சேர்ந்த குமரேசன் மனைவி செல்வி ( வயது 35) என்பவரை கைது செய்தார். இவரிடம் இருந்து 686 ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பொன்ராஜ் (வயது 22) எல்.இ.டி. ஸ்கிரீன் ஆபரேட்டர்.குடிப்பழக்கம் உடையவர்.இதைபெற்றோர்கள் கண்டித்தனர் இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக 10 தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி கண்ணம்மாள் ( வயது 70 ) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் கண்ணம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ...
தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க தமிழக துணை முதல்வர் ஆலோசனையின் பேரில் , கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியின் ...
சென்னை: இணையவழிகுற்றப் பிரிவு, தலைமையகம், சென்னை. “மையப்படுத்துதல் சர்வதேச அவுட் ரோமர்-சிஐஓஆர்” ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களில் 4430 போலி எண்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் பதிவாகியுள்ளன. தொலைத்தொடர்புத் துறை (DoT) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் (TSP) ...
சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போதை மாத்திரைகள் ஊசிகள் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் நடமாட்டம் தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் இருக்கக் கூடாது என்ற அமலாக்க பிரிவு கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜின் கடுமையான உத்தரவின் பேரில் தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ...
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 600 மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் கல்லுாரி மாணவி ஒருவரை, அக்கல்லுாரியின் காவலாளி பாலியல் பலாத்காரம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது, மாணவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாகாணம் ...
போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் இன்று (19.10.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ...













