கோவை, மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சட்டப் படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க ...

நாகர்கோவில் மங்கலம் ரோட்டில் உள்ள ராமன் புதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41 )இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 12 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 20 21 -ஆம் ஆண்டு கோவையிலிருந்து மகேஸ் என்ற கோவிந்தராஜன் என்பவர் இவரது செல்போனில் தொடர்பு ...

கோவையில் ஆர் .எஸ் . புரம் கிழக்கு ராமலிங்கம் ரோடு சேர்ந்தவர் சந்திரசேகரன் அவரது மனைவி மாலினி (வயது 52)இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகனுக்கு 33 வயதாகிறது. இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தாய் மாலினி மனவருத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் அவரது வீட்டில் 3 -வது ...

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் நினைவு சின்னம் அமைக்கபபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய ...

நீலகிரி மாவட்ட NDABBA மிஸ்டர் நீலகிரி 2024 பாடி பில்டர்ஸ் சந்திப்பு என்ற இந்த அமைப்பின் சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் 29 உடற்பயிற்சி மையங்கள் இருந்து உடற்பயிற்சி போட்டியாளர்கள் 200க்கும் மேற்பட்ட வாலிபர்கள் உடற்பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர், குன்னூரில் உள்ள ஜான்சன் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில் உதகமண்டலம் அபு பாபாஜி அறக்கட்டளை ...

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானிய நிதியின் கீழ் 2 கோடி 22 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் பணி, மற்றும் வார்டு எண் 6, நாகம்மாள் நகர்,வார்டு 7 , வற்றியம்மன் நகர், வார்டு எண் 8, அமர்ஜோதி விமான நகர் ,ஜி கே எஸ் ...

கோவை சிங்காநல்லூர், நீலிகோணம் பாளையம், ஜெயா நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் சின்னப்பன் ( வயது 50) இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில், மேட்டு தோட்டத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )துடியலூர் ஜி. என். மில், பகவதி கார்டனைச் சேர்ந்த ...

சென்னை மாங்காடு சிவன் தாங்கள் சுப்பிரமணி நகர் சேவக மூர்த்தியின் மனைவி சாந்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்துபுகார் மனு கொடுத்துள்ளார். ஆவடி மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி கடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. மனுவில் சாந்தி கூறியிருப்பதாவது தான் தனியாக 22 ...

கோவை மாவட்டம்,சூலூர் பகுதியில் கடந்த 18. ந் தேதி கலங்கல் அருகே செலக்கரைசல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(வயது 42) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 1000 ரூபாயை வழிப்பறி செய்தார். இது குறித்து பழனிச்சாமி சூலூர் காவல் நிலையத்தில் ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறாள். அவளுக்கு 2 நாட்கள் முன்பு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.இதையடுத்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது ...