புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வரும் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். ‘புயலை ...

தூய்மை பணியளராக மாதம் 9,000 சம்பளம் வாங்கும் மூதாட்டி ஒருவருக்கு 2 கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி வரி நிலுவையில் உள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அந்த குடும்பமே மன உளைச்சலுக்க ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அனைத்து தொழில்கள் மற்றும் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ...

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது. விபத்தில் காதர்வல்லி (35), நூருல்லா (32), புஜ்ஜம்மா(60), பகீரம்மா(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து ராயச்சோட்டி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி கிருஷ்ண ...

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெய்ரூட் மருத்துவமனைக்குக் கீழ் ஒரு பதுங்கு குழி இருப்பதாகவும் அதில் கோடிக் கணக்கில் பணம், தங்கத்தை ஹிஸ்புல்லா அமைப்பு பதுக்கி வைத்து இருப்பதாகவும் இஸ்ரேல் இப்போது தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இஸ்ரேல் ஒரு பக்கம் ...

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சிறையில் அடைக்கப்பட்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய்யை கொல்லும் காவல்துறை அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக க்ஷத்ரிய கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து க்ஷத்ரிய கர்னி சேனையின் ...

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாஎ கொடுக்கும் வகையில் அக்டோபர் 28 முதல் 30 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவு துறை இந்த இரண்டு துறைகளின் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு ...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… பெண்கள் தங்கும் விடுதி உரிமையாளர் நள்ளிரவில் கைது… கோவை பீளமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இதில் ஏராளமான வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கி உள்ளனர். இந்த விடுதியை ராஜ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றைய தினம் இவர் விடுதியில் தங்கி படிக்கும் ...

சென்னையில் காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடிக்கு, 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையின் லூப் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் காருடன் நின்றிருந்த சந்திரமோகன், அவரது தோழி தனலட்சுமி ஆகியோரை அங்கிருந்து புறப்பட கூறியுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து, பணியிலிருந்த காவலர்களை ...

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு அடுக்குமாடி கட்டிடத்தின் மாடியில் செடிகள் புற்கள் முளைத்து இருப்பதால் மழை நீர் தேங்கி கட்டிடம் முழுவதும் ஓதமாகி உள்ளது. வீடுகளுக்கு உட்புறத்திலும் ஓதமாகி வருகிறது. மேலும் சுவர்களின் பல்வேறு இடங்களில் பாசிகள் படிந்து சுவர்களில் மின்சாரம் (எர்த்) பாய்ந்து வருகிறது. ...

கோவை உக்கடம் -பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஒரு கேஸ் பங்கில் கேஸ் நிரப்புவதற்கு இன்று மதியம் ஆம்னி கார் ஒன்று வந்தது. கேஸ் நிரம்பி கசிவு ஏற்பட்டதால் திடீரென்று அந்த காரில் தீ பிடித்தது. இதை அறிந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் .இதனால் அவர் உயிர் தப்பினார்.இந்த தீ விபத்தில் கார் ...