பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்,. பஸ் ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது என்ஜினில் இருந்து புகை வந்தது . இதையடுத்து டிரைவர் பஸ்சை ஒரமாக நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் தீப்பிடித்து பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. ...

பொள்ளாச்சி சேத்துமடை, அண்ணா நகரை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 66) இவர் பொள்ளாச்சி – மீன் கரை ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் யாரோ ஓட்டல் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜை டிராயரில் இருந்த 61 ஆயிரத்து 830 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஷேக் ...

தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ராகுல் ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் தனியார் கல்லூரியில் பி காம் ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராமநாதபுரம் சௌரிபாளையம் ரோட்டில் உள்ள அண்ணா நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் படிக்கும் ...

திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம் வெள்ளகோவில், கொங்கு நகரை சேர்ந்தவர் குமார் இவரது மகள் நிஷாந்தினி (வயது 20) இவர் வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் எம் .எஸ் . சி படித்து வருகிறார் .சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் ...

கோவை சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் உரிமம் பெறாமல்பட்டாசுகள் விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான பட்டாசுகள் விற்பனைவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் பெரியசாமி ...

கோவை விளாங்குறிச்சி பகுதியில் அருள்மிகு நீலி அம்மன் திருக்கோவில் . சம்பவத்தன்று இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 கிராம் எடை கொண்ட சாமி நகைகள், 2 குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் நந்தகோபால் பீளமேடு போலீசில் புகார் ...

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் முத்துக்குமார். இவருடைய மனைவி மல்லிகா (வயது 39) இவரது வீட்டில் 65 வயது மூதாட்டியை வேலைக்கு வைத்திருந்தார் . அவர் மல்லிகா வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார் . இது குறித்து மல்லிகா ...

கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தர்மேந்திரா குப்தா.பாப்பநாயக்கன்பாளையத்தில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் காலாஷ் குப்தா ( வயது 20) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21 பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது கடைக்கு ...

ஆவடி : சமீப காலமாக ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு குற்ற சம்பவங்கலில் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இக் குறைதீர்க்கும் முகாமில் கூடுதல் ஆணையாளர் எஸ். ...

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் மூன்று அம்ச கோரிக்கை 1.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/ நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையை இரு மடங்காக வசூலிப்பதை பணியாளர்களின் நலம் கருதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.,2. கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடாத ...