மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 35) இவர் மீது திருட்டு, வழிப்பறி, உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று காலை அரை கால்சட்டையில் உள்ள நாடா கயிறை எடுத்து கம்பியில் கட்டி ...

கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வீரர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவுடான ஒப்பந்தத்தை செயல்படுத்துவது சுமூகமாக நடப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லையில் கல்வான் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பதற்றம் நீடித்து வந்தது. தொடர்ந்து நடந்து ...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 ...

மத்திய அரசு செயல்படுத்தி வரும் கைவினைத் தொழில்களுக்கான கடனுதவித் திட்டத்தில் வெறும் 5% வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பலன் பெற இதுவரை 2.59 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 23.97 லட்சம் விண்ணப்பதாரர்களின் பதிவும் நிறைவடைந்துள்ளது. கைவினை கலைஞர்களுக்கு மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மிகக் குறைந்த வட்டியில் ...

சென்னை: சென்னையில் 70 எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்போதெல்லாம், எங்கு சென்றாலும் பைக் மற்றும் காரில் செல்வது தற்போது வழக்கமாகிவிட்டது. இதனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளும் பெட்ரோல் பங்க் 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் அதை ...

கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் ...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோவை மாவட்டத்தின் தேவைகளான பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். மெட்ரோ ரயில் திட்டம் தாமதமாவது ஏன் என வானதி சுட்டிக்காட்டினார். கோவையின் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2 முக்கிய அறிக்கைகளை தமிழக அரசு வழங்க வேண்டியது உள்ளது. மாநில ...

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்வதற்கு முன், அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில், அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, தெலுங்கானா உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தமிழக முதலமைச்சர மு.க.ஸ்டாலின் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக எல்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நில எடுப்பு விடுப்பு ஆணைகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து நேற்று ...

வேலூர்: வேலூர் சிறை கைதி சிவகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் ...