சென்னை: உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா ...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் ...

கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் ஜெயபிரகாஷ் வயது 45 ) இவரது ஒட்டல் உரிமையாளர் மனைவிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது, இதனால் ஜெயபிரகாஷ் அவரை அழைத்துக் கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த நகைகளை வாங்கி அவரது வீட்டில் வேலை ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு -சரவணம்பட்டி ரோட்டில் அருள்மிகு. பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சாமியின் 2 பவுன் தங்கச் செயின், மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். இது ...

கோவை அருகே உள்ள இருகூர் ,மகாகவி நகரை சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி சரண்யா ( வயது 36) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் “கிராப்ட் “ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள முத்து நகரை சேர்ந்த ராஜேஷ் பிரிதிவி என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பிரமுகர்களை ...

கோவை திருச்சி ரோட்டில் ஹைவேஸ் காலனியில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை நேற்று இரவில் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை சிவில் இன்ஜினியர் முகேஷ் குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...

கோவையில் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வணிக வளாகம் இன்று இடிப்பு. மாநகராட்சி நடவடிக்கை… கோவை பெரிய கடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.. இந்த பள்ளி வளாகத்தில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது..இதில் 25 கடைகள் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி, சவுக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீரன்.வன ஊழியர். இவரது மகன் அய்யாசாமி ( வயது 22 )இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண் இவரை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த அய்யாசாமி நேற்று அங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு ...

கடந்தஒரு மாத காலமாக திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பலத்த சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயழலிப்பு நிபுணர்கள் அது பொய்யானது என்பதை உறுதி செய்தனர். பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், உங்கள் பள்ளியில் ...

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 35) இவர் மீது திருட்டு, வழிப்பறி, உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று காலை அரை கால்சட்டையில் உள்ள நாடா கயிறை எடுத்து கம்பியில் கட்டி ...