இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெங்காய விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களால் வெங்காயம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதனையடுத்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேட்டை பொறுத்தவரை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 ...

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விசிக கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடனே கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் கூறி அரசியலில் ...

புதுடில்லி: கோடை விடுமுறை என்பதை, பகுதிநேர பணியாற்றும் நாட்கள் என, உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. மேலும், விடுமுறைகால நீதிபதிகள் என்பதை, நீதிபதிகள் என்றே அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்துக்கு கோடை காலம் மற்றும் குளிர்காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த காலத்தில் சில நீதிபதிகள் பணியாற்றுவர். நீதிபதிகள் அதிக விடுமுறை எடுத்துக் கொள்வதாக சமீப ...

ரூ. 50 லட்சம் கேட்டு, பணத்தை தராவிட்டால் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்து ஷாருக்கானை கொலை செய்துவிடுவதாக போலீசாருக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், எவ்வித கைது நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, போலீஸ் லேண்ட்லைன் எண்ணுக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, ...

கோவை : சேலம் மாவட்டம் வாழப்பாடி பக்கம் உள்ள சித்தம் பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வெண்ணிலா (வயது 55 )இவர் நேற்று சேலத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.காந்திபுரத்தில் இறங்கி மேட்டுப்பாளையம் செல்வதற்காக பஸ் நிலையத்தில்நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் செயினை காணவில்லை.சேலத்தில் இருந்து கோவைக்கு வரும் ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பொன்மலை குமார். விவசாயி இவருக்கு சொந்தமான 4.30 ஏக்கர் விவசாய நிலம் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடுகள் கட்ட கையகப்படுத்தப்பட்டது . இதற்காக அவருக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது. அந்த தொகை சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்ததால் ...

கோவை சூலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் நேற்று சூலூர் பிரிவு -முத்து கவுண்டர் புதூர், பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 363 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ...

கோவை வடவள்ளிபோலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் நேற்று மருதமலை அடிவாரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை செய்ததாக காளம் பாளையம் நகுலன் (44) மருதமலை அடிவாரம் பீமன் ( 51 ) பேரூர் செட்டிபாளையம் மணிகண்டன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 ...

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள திரு. வி.க நகர், 4வது வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் கிஷோர் குமார். ( வயது 45)இவர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு சென்னை ,கோவை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் டாக்டர் கிஷோர் குமாரை ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7- வதுபடை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்து 2 – ந் தேதி தொடங்கியது . இதை யொட்டி தினமும் காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தினமும் சத்ருச ...