கேரள மாநிலம் திருச்சூரில் தமிழகத்தில் வசித்து வரும் சிலர் பணிநிமித்தமாக சென்றிருந்தனர். இதில் சிலர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது சரமாரியாக ஏறி இறங்கியது. இதில் தூங்கிக்கொண்டிருந்த தமிழர்கள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட ...

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் அவரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை ...

திருப்பூர்: நாடு முழுவதும் ரூ.20 நாணயங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்திற்கு வந்தது. ஆனால், ரூ.10 நாணயம் அறிமுகப்படுத்தியபோது, எற்பட்ட குழப்பம் வணிகர்கள், பொது மக்களிடையே தற்போது இல்லை. நாடு முழுவதும் ரூ.10 நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் வந்தபோது, மக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் குழப்பம் இருந்தது. பல்வேறு பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் பெற ...

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சார்ந்த பாரதி கண்ணன். இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்தது.இதில் ஏராளமான பணத்தை இழந்தார். இதனால் மனம் உடைந்து இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குரும்பபாளையம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணை ...

திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் வயது 42 கூலித்தொழிலாளியான இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு காரத்தி (வயது: 13) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். மோகனின் வருமானத்தை நம்பி மொத்தக் குடும்பமும் இருப்பதால், அவரது சொற்ப வருமானத்தில் அல்லல் ...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகர காவல் ஆணையர் காமினி ...

திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் மற்றும் காமாட்சி தம்பதியின் மகன் குணா என்ற குணசேகரன், 34 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா (31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குணசேகரனின் தந்தை சுந்தரம் இறந்துவிட்டார். குணசேகரனின் அம்மா காமாட்சி, அதே வீட்டில் தனது ...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதை அந்நாட்டின் அதிபர் முகமது இர்பான் வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடி 3 நாடுகளுக்கான தனது அரசு முறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக நைஜீரியா சென்று, அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் சாதிக்காதது ஒன்றுமில்லை. 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர்தான் வசூலிலும், ரசிகர் செல்வாக்கிலும் நம்பர் 1 ஆக இருக்கிறார். இன்றும் தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் டைட்டில் அவருக்கு மட்டும்தான் என்பதில் ரசிகர்கள் குறியாக உள்ளனர். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதாக 96 ஆம் ஆண்டு முதல் முதன்முதலாக குரல் ...