மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்… வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் மற்றும் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் மக்கள் நலசேவையை ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ,பெரியார் நகரை சேர்ந்தவர் தேவா என்ற தியாகராஜன் வயது 40 . இவர் சாய் பாபா காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இவர் ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள செங்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் காவியா அஞ்சலி ( வயது 23 )இவர் கோவை டாட்டாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுக்கரை, மரப்பாலம் ஓம் சக்தி நகர் சேர்ந்த அகமத் சஹின் (வயது 23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ...

நீலகிரி மாவட்ட உதகை சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அதிகமாக செயல்படக்கூடிய இடங்கள் உள்ளன நாள்தோறும் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியாக உதகை அனைத்து இடங்களும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனியார் வாகனங்கள் சொந்த வாகன வைத்திருப்பவர்கள் வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்கள் சிலர் குடிபோதையில் இயக்குவதால் பள்ளி குழந்தைகள் வயது முதியவர்கள் சாலை ஓரங்களில் நடந்து ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையம், பத்மாவதி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 23) எம் .காம். பட்டதாரி .நேற்று அய்யப்பன் உடல் நலம் குன்றிய தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பிரியதர்ஷினி இல்லை. எங்கோ மாகி விட்டார். அவரது செல்போன் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் மார்க்கெட் ரோடு பகுதியில் வசிப்பவர் செல்லதுரை (வயது 70 )இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் இவர் தனியாக வசித்து வருகிறார் . இவர் குடிப்பழக்கம் உடையவர். மேலும் வாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று செல்ல துரையின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதாக திருப்பூரில் ...

கோவை போத்தனூர் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அப்துல் ஜாபர் (வயது 52) என்பவருடன் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றனர் .மது குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று பேசிக் ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டம் புதூர், தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 45 )இவர் அந்த பகுதியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் ” கன்சல்டிங் ” தொழில் செய்து வந்தார் . இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கி பாளையம் பக்கம் உள்ள சுப்பையா நகரில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக வடக்கிபாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர்பொன்ராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து விளையாடியதாக கொங்க நாட்டம் புதூரை சேர்ந்த விவேக் (வயது 33) வடக்கிபாளையம் மோகன் குமார் (வயது ...