பல்லடம் பகுதியில் வசிப்பவர் முத்து ஜெயந்தி (46) இவர்.கடந்த 14.11.2024 அன்று பொள்ளாச்சியில் நடந்த உறவினர் திருமணத்திற்காக பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கினார். அப்போது அவரது பையில் 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக நெகமம் காவல் ...

மையில் மாநில செயலாளர்சாகுல் அமீது, சுல்தான் அமீர், சாதிக் அலி, ஆசிக் அகமது, உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தவு பீக் உமர் (வயது ...

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில், ...

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “தி சபர்மதி ரிப்போர்ட்” என்ற திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு, நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில், கோத்ரா ரயில் சம்பவம் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். இந்த சம்பவத்தை மையமாக ...

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்கான உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியருடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சென்றார், இருவேல் பத்து பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட ...

பெெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:. விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ...

கோவை கணபதி அருகே உள்ள மணிய காரம்பாளையம், அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் ( வயது 40 ) இவர் கடந்த 29ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சேலத்துக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக துணிக்கடை உரிமையாளர் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து 5 வீடுகள் மீது விழுந்தது . இதில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ் புலிகள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ...

மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள விரிசன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 50) இவர் உக்கடம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆவாரம்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 3 ...

கோவை கணபதி நஞ்சப்பா லே அவுட் டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார். இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 19) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி .காம். ( ஐ.டி.) 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவரது தாயார் மகாலட்சுமி வேலைக்கு ...