கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:- கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறோம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ...

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், முல்லை நகர், வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 48 )நேற்று இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது மாமியாருடன் ஈரோட்டில் இருந்து ரயிலில் கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்திலிருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். பஸ் ஸ்டாண்டில் இறங்கி பார்த்த போது ...

திருவாரூர் மாவட்டம் ,சேரன் குளம், மன்னார்குடியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 48)இவர் நேற்று சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தார். கோவை விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை பிரிவு அதிகாரி கிருஷ்ணா ஸ்ரீ சோதனை செய்தார். அதில் அவரது பிறந்தநாள் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மன்னார்குடியை சேர்ந்த பாஸ்போர்ட் ஏஜென்ட் ...

கோவை : ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீர் (வயது 32) கன்னியாகுமரி மாவட்டம், திருவிதன் கோடு, கல்குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலீம் (வயது 34)இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று சிறையில் இருந்து தப்பிக்க முயன்றததாக கூறப்படுகிறது . இதை சிறை ...

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சில முக்கிய மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தகாரணமாக 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள்மற்றும் நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மொத்தம் 266 மருந்தகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். ...

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியில் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து ரூ. 3,21,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது . இதேபோல அலுவலகப் பெண் உதவியாளர் ரோஸ்லின் என்பவரிடம் இருந்து ரூ. 38 ஆயிரம் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி அருண் நகர் 5 – வதுகிராசை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 30 )இவர் ஓ.எல்.எக்ஸ் ஆப் மூலம் குத்தகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். இவரிடம் ராஜசேகர் என்பவர் அறிமுகமானார்.அவர் மருதம் நகரில் தனது வீடு குத்த கைக்கு இருப்ப தாக கூறி வெங்கடேஷிடம் ரூ.12 லட்சம் வாங்கினாராம். இதே ...

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலி தாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள இதய தெய்வம் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பு வைக்கப் பட்டிருந்த புரட்சி தலைவியின் திரு உருவப்படத்திற்கு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையிலும் அதிமுகவின் நகரகழகத்தின் ...

கோவை :   அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிப்பின். இவர் குடும்பத்துடன் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் பராமரிப்பு வேலை செய்து வருகிறார். இதற்காக குடும்பத்துடன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி உள்ளனர். இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆன மாலதி கர்மகர் ...

கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கீழ் குப்பம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33) டாக்டர் .இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி அரசு ...