சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி -தெய்வானை ...
கோவை கணபதி புதூர் 8-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அசோக் ஸ்ரீநிதி ( வயது 35) பாமக பிரமுகர். இவர் யூடியூபில் தனக்கு மிரட்டல் வந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கடலூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் பகுதியில் அருள்மிகு. கொடுங்கலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் ரூ 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் ...
கோவை கவுண்டம்பாளையம், கருப்பசாமி நகரில் வசிப்பவர் ராஜ்குமார் சஹானி . பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரீத்தி குமாரி (வயது 21. ) இவர்கள் இருவரும் 17 -11- 20 23 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரீத்தி குமாரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ...
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இரவி பேருரை அடுத்த குட்டியில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம் (வயது 60) இவரது மனைவி ஷீபா (வயது 55) இவர்களது மகள் அலீனா ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகி விட்டது.. பிறந்து 2 மாதமே ஆன ஆரோன் என்ற ஆண் ...
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 1 படிக்கும் மாணவர்.இவர் கடந்த சில நாட்களாக உடல் சோர்வுடன் காணப்பட்டார் இது குறித்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் விசாரிக்கையில் அந்த மாணவருக்கு அவரது வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் மில் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் கோவை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் லேசான காற்றுடன் கனமழை பெய்து வந்தது இந்நிலையில் வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் உள்ள பாரி அக்ரோ தலைமை அலுவலகம் முன்பு இருந்த பெரிய புங்கை மரம் ஒன்று இன்று காலை திடீரென முறிந்து விழுந்ததில் அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது நல்வாய்ப்பாக எந்த ஒரு அசம்பாவிதமும் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையத்தில் தமிழ்நாடு முதல்வ ரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மக்கள் தொடர்பு முகாமில் அரசு துறை சார்ந்த பொதுமக்களின் குறைகளுக்கு மனு கள் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் தொடர்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் 1.80கோடி ...
கனமழை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். ...













