கோவை சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் ( வயது 50) இவர் அங்கு பிளம்பராக வேலை பார்த்து வந்தார் . கடன் தொல்லையால் அவதிபட்டு வந்தாராம். கடந்த 13- ஆம் தேதி இவரது மகள் சென்னைக்கு வங்கி வேலைக்கான தேர்வு எழுத சென்று விட்டார் அவருடன் வெங்கடாசலத்தின் மனைவி முத்துலட்சுமியும் சென்றிருந்தார் ...

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சதாம் உசேன் .நேற்று இவர் கோவை புதூர் பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே திறந்த வெளியில் இருந்து 4பேர் மது அருந்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் சதாம் உசேன் அங்கு விரைந்து சென்றார். பொது ...

கோவையை சேர்ந்தவர் நிகேதன் ( வயது 32) இவர் பெண் தேடி வந்தார். இதற்காக திருமண தகவல் மையத்திலும் பதிவு செய்தார். அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் நிகேதனுக்கு அறிமுகமானார். 2 பேரும் செல்போனில்,வீடியோ கால் மூலம் மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனர். அப்போது நிகேதன் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் ...

கோவை மத்திய சிறையில் முதல் நிலை காவலர்களாக வேலை பார்த்து வருபவர்கள் பிரசாந்த் ( வயது 37) ரியாஸ்கான் (வயது 32) இவர்கள் இருவரும் மத்திய சிறை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இருவரும் மத்திய சிறையில் உடல்நலம் சரியில்லாத கைதிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஒட்டி வருகிறார்கள்.இவர் கடந்த 14ஆம் தேதி சிறையில் இருந்து ...

கோவை : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது 27) இவர் தனது குடும்பத்துடன் காரில் மைசூர் சென்றார். அங்கிருந்து அவர் அதே காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அந்த காரில் 2 வயது குழந்தை உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர்.நீலாம்பூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ...

சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு திருக்கோவில் வலம் வந்து வந்து கருடாழ்வார் கோபுரத்திலும் மூலஸ்தான கோபுரத்திலும் தீபங்கள் வைக்கப்பட்டு திருக்கோயில் முன்புறம் சுமார் 30 ...

கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று அங்குள்ள டி.பி. ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் . அங்கு 240 குட்கா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியு பரமேஸ்வரன் லேஅவுட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம் ( வயது 68 ) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து பீளமேடு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அங்குள்ள பெண்கள் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த  3 பவுன் ...

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் பி .எஸ் . சிவக்குமார் (வயது 51) இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் நகை கடை நடத்தி வரும் கே. பி. பாலன் என்பவர் 4192. 29O  கிராம் தங்க நகைகளை கடனுக்கு வாங்கியிருந்தாராம். அதற்கு பணம் கொடுக்காமல் ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி சுமதி ( வயது 60) செல்வராஜ்க்கு சொந்தமான 23 சென்ட் நிலம் சிங்காநல்லூரில் உள்ளது. 3-12 -2005 அன்று செல்வராஜ் இறந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி ( வயது 85) அவரது மனைவி அம்மாசி ...