கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவைமாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின் படி வால்பாறை அருகே உள்ள கவர்கல் எஸ்டேட் பகுதியில் நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் வார்டு செயலாளர் பெரியசாமி, பிரதிநிதிகள், பழனிசாமி, வார்டு ...

கோவை வடவள்ளிஅருகே உள்ள நவாவூர் பிரிவு, அருணாச்சலம் வீதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 30) டைட்டல் பார்க்கில் பெண் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் , இவர் நேற்று மாலை வடவள்ளி – மருதமலை ரோட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது குழந்தையை கூட்டிக் கொண்டு நடந்து வந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ...

ஒடிசாவை சேர்ந்தவர் ரமேஷ் மாலிக் என்ற சந்தோஷ் மாலிக் ( வயது 25 ). இவர் கோவைப்புதூர் பக்கம் உள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிமெண்ட் மூட்டைகளை லிப்டில் ஏற்றி செல்லும் போது லிப்ட் திடீரென்று பழுதடைந்து ,3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த ...

கோவையில் கடந்த 1998 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புசம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோவை தெற்கு உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த அல்- உம்மா இயக்க தலைவர் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி காட்டு யானை துரத்தியதில் படுகாயமடைந்த சந்திரன் வயது 62 என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் . இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ...

கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் பலர் பலியானர்கள் . இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோவை உக்கடத்தை சேர்ந்த பாட்ஷா கைது செய்யப்பட்டார். “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா கடந்த 3 மாதங்களாக பிணையில் உள்ளார். இந்த நிலையில் உடல்நிலை ...

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.. ...

கோவை கவுண்டம்பாளையம், கந்த கோனார் நகரை சேர்ந்தவர் தங்கநாடான் (வயது 59) வியாபாரி. இவர் இன்ஜினியரிங் படித்து முடித்த தனது மகனின் வேலை விஷயமாக பலரிடம் சொல்லி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரவி என்பவர் அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி உடனே வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் . அதை ...

தர்மபுரி மாவட்டம்,ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் முனிசாமி. அவரது மகன் பிரதீப் குமார் (வயது 26) ஒண்டிபுதூர் எஸ். எம். எஸ். லே – அவுட்டில் தங்கி இருந்து சமையல் தொழில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் ...

கோவை சரவணம்பட்டி ஜி .கே . எஸ். நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி கோகிலாமணி ( வயது 60)இவர் அங்குள்ள தனது மருமகன் கடையில் இருந்தார். அப்போது 25 வயது மதிக்க தக்க ஒரு ஆசாமி கடைக்குள் புகுந்து அவர் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ...