கோவை காந்திபுரம் 7-வது வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 38 )இவருக்கு சாயி பாபா காலனி கே.கே. புதூர் சர்ச் ரோட்டை சேர்ந்த செந்தில் மனைவி மாலதி ( வயது 47) என்பவர் அறிமுகமானார். அவர் பிரியா என்ற பெண்ணை முத்துக்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்.ஆர் எஸ் புரத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் நடத்துவதாக ...

கோவை காந்தி பார்க், சுக்ரவார்பேட்டையில்அருள்மிகு. பால தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பரமசிவன் பொறுப்பேற்றுள்ளார். இதையொட்டி ஈரோட்டுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதலமைச்சர் மு க .ஸ்டாலினை அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் ஈரோடு சுற்றுலா மளிகையில் தனது மனைவிலதா மகேஸ்வரியுடன் சென்று நேரில் சந்தித்து ஆசி ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ,சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஆகியோர் நேற்று வி.கே.ரோடு வினோபாஜி நகர், பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கள்ளத் துப்பாக்கி (பிஸ்டல் )6 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி, குண்டுகள், 3 செல்போன் ...

கோவை போத்தனூர் பகுதியில் வசிப்பவர் அறிவழகன் ( வயது 40) டாக்சி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 21-ந் தேதி அறிவழகன் ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில் வாடகைக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் தான் ஊட்டிக்கு போக வேண்டும் எனக்கூறி அறிவழகன் காரில் ஏறி காரமடை வழியாக மருதூர் ...

கேரள – தமிழக எல்லையில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டும் கேரள வாகனங்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டும் சம்பவம் தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அரசு ...

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவிற்கு அளிக்கப்படும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையான சுழல் நிதி மற்றும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது மகளிர் சுய உதவிக் குழுக்களின் வர்த்தக முயற்சிகள், ...

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா ...

கேரளா: டிசம்பர்.25,26 ஜனவரி.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம் . மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் ...

தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் ...

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது இதில் 58 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர் இதுதொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா உட்பட பலரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஆயுள் தண்டனை பெற்ற பாஷா 25 ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு ...