தமிழ்நாடு காவல்துறையில் 4கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்ட தலைமையிட ஏ டி எஸ் பி . தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் குற்றப்பிரிவுக்கும், கரூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் கோவை மாவட்ட காவல்துறையின் தலைமை இடத்துக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ...

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதிகளில் ஏற்கனவே இந்திய வன பாதுகாப்பு சட்டம், தமிழக வனபாதுகாப்பு சட்டம், தனியார் வனபாதுகாப்பு சட்டம் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தமிழ்நாடு 34.S.O.2143(E) DRAFT NOTIFICATION, ECO SENSITIVE ZONE அறிக்கையை தமிழக அரசின் முதன்மை வன அதிகாரி ராஜேஷ்குமார் வெளியிட்டு இருப்பதையும் புலிகள் காப்பகத்தின் ...

கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மதுமது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை , ,ஆர். எஸ். நகரை சேர்ந்த பெனிடோ (வயது 21) கைது செய்யப்பட்டார். ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி எம். பாலாடை சேர்ந்தவர் சியாம் (வயது 42) இவர் நேற்று ஊட்டியில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரமடை மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது காரின் முன்பகுதியிலிருந்து கறும்புகை வெளியேறியது. இதனால் சுதாரித்துக் கொண்டு சியாம் உடனே காரை ரோட்டின் ஓரம் நிறுத்திவிட்டு கீழே ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதுபோல கோவை வடக்கு மாவட்டம் முன்னாள் பாஜக பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ் என்பவரும் அரசூர் ஊத்துப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று மாலையில் தனக்கு தானே ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ...

7வது ஊதியக் குழு, அதன் பரிந்துரைகளை 2016 இல் அமல்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த ஆணையத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்து, பலருக்கு நிதி நிவாரணம் அளிக்கிறது. வரலாற்று ரீதியாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ...

சுரண்டை : சுரண்டையில் 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து அதன்சேவையை துவக்கிவைத்து பேசிய தென்காசி எஸ்.பி. சீனிவாசன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் 3வது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களின் பங்கு முக்கியமானது என்றார். சுரண்டையில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் கட்டுப்பாட்டு ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மறுபக்கம், இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது ...