கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( வயது 48 ) இவர் கடந்து 2010 -ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தவர் தலைமறைவாகிவிட்டார் . இதேபோல 2021 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரில் மளிகை கடை நடத்தி வந்தவர் கே.நடராஜ் (வயது 65) இவர் இன்று காலை 5 – 45 மணிக்கு அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். – அப்போது அந்த வழியாக வந்த காட்டுயானை திடீரென்று இவரை வழிமறித்து தந்தத்தால் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்து ...

கோவை குனியமுத்தூர் அழகிரி தோட்டத்தைச் சேர்ந்தவர் துரைசாமி ( வயது 46 ) பெயிண்டர் இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் தங்க ஜிமிக்கி, பணம் ரு. 35 ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோர் நேற்று இரவு தெலுங்குபாளையம் – வேடப்பட்டி ரோட்டில் உள்ள ராமச்சந்திரன் நகர் சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது ...

கோவை, கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் (பிரபு வயது 46 )கட்டிட தொழிலாளி .இவர் கடந்து 8 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் ஐ.டி.ஐ. முன்புறம் வந்த ஒரு தனியார் பஸ் முன் பாய்ந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை சிங்காநல்லூர் சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று சிங்காநல்லூர் குளத்தேரி, மாரியம்மன் கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை காரில் வைத்துஆன்லைனில் விற்பனை செய்ததுகண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சிங்காநல்லூர் கள்ளிமடை காமராஜர் நகர் பாலு ( வயது 36) சிவா ( வயது 32 ...

கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே குட்கா விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக ராஜகோபால் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சரஸ்வதி ( ...

கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று தடாகம் ரோடு ,கோவில் மேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்னூர் ,பிள்ளையப்பன் பாளையம் பண்ணையக்காடு பகுதியைச் சேர்ந்த சோமேஸ் (வயது 26) சிவகாசி ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி சங்கீதா (வயது 30) இவர் நேற்று மொரப்பூரிலிருந்து கோவைக்கு ரயிலில் வந்தார் .அவருடன் ஒரு பெண்ணும் பயணம் செய்தார்.சங்கீதா உடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். கோவை ரயில் நிலையம் வந்ததும் இறக்குவதற்கு தயாரானார். அப்போது அவருடன் வந்த அந்த பெண் நான் ரயில் நிலையத்துக்கு ...

கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஒவ்வொரு சிக்னலிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த ...