பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான ...

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (30.01.2025) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி ...

பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுச்சென்றதாகவும் சிலர் மருத்துவமனை யில் ...

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் தொடக்க ...

கோவை ஜனவரி 29 சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டிகோவை மாநகர காவல் துறை மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கோவை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் நேற்று 100 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதற்கு துணை கமிஷனர் அசோக் குமார், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ...

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே நேற்று 2 கால்களும் உடைந்த நிலையில் ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த சமூக சேவகர் கந்தவேலன் அங்கு சென்று மயிலை மீட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிங்கநல்லூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் உயிருக்கு போராடிய மயிலை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர்,ராமசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரமணி ( வயது 55) இவர் உக்கடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இவர் பள்ளிக்கூடம் செல்வதற்காக டவுன் பஸ்சில் பயணம் செய்தார். ராமநாதபுரம் சந்திப்பில் வந்த போது இவரது கழுத்தில் இருந்த சிலுவையுடன் கூடிய 9 பவுன் ...

கோவையில் பல இடங்களில் ரோடு ஓரத்தில் கேட்பாரற்று ஏராளமான கார்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அந்த கார்களில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள். காரின் உரிமையாளர்கள் உடனடியாக அந்த கார்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறை ...

கோவை வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு) காசி பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன்ஆகியோர் நேற்று வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள தேவஸ்தான பள்ளிக்கூடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் மதுபாட்டில்களை லாரியில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.லாரியுடன் 517 மது பாட்டில்களும் , 150கிலோ ...

கோவை அருகே உள்ள பூலுப்பட்டி,பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதுஇளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அதே நிறுவனத்தில் காந்திபுரம், லட்சுமணன் வீதியில் வசிக்கும் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்வரன் ( வயது 27 )என்பவரும் வேலை பார்த்து வந்தார் .கடந்து 20 23 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ...