புதுடெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்… வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: புதிய வருமான வரி ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், ஸ்ரீராம் காலனியை சேர்ந்தவர் ஜனகலிங்கம். இவரது மனைவி சுயம்பு கனி ( வயது 50) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ( குட்கா ) வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன..இது ...

கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு 8-வது வீதியில் வசிப்பவர் பழனிச்சாமி ( வயது 76) காவலாளி. ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.வீட்டின் முன்புற பகுதியை மெஸ் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். “ட்ரோன்” சர்வே எடுத்த மாநகராட்சி அலுவலர்கள் வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி சொத்து வரி மறு சீராய்வு செய்துள்ளது. இவர் ...

கோவையை சேர்ந்தவர் பென்னி என்ற ஜெபராஜ் ( வயது 44) பெயிண்டர் .இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு 14 வயதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா பெயிண்டர் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் ...

கோவை கவுண்டம்பாளையம் மெய்காந்தர் வீதியை சேர்ந்தவர் சேகர் (45). ஆட்டோ டிரைவர். அவரது மகன் மணிபாரதி (19). இந்த நிலையில் நேற்று கவுண்டம்பாளையம் போலீசார் அன்னை இந்திரா காந்தி நகர் அருகே உள்ள காலி மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மணிபாரதி மற்றும் ஜானகிராமன் (27) ஆகியோரை ...

கோவை கடைவீதி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், செல்வபுரம் பகுதியில் நேற்று தீவிர கஞ்சா வேட்டை நடந்தது. அப்போது உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் அப்துல்லா (வயது 38) கைது செய்யப்பட்டார். சாய்பாபா காலனி ஜீவா நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ...

கோவை ரத்தினபுரி, கணபதி வெங்கடாசலம் ரோட்டை சேர்ந்தவர் பூபதி .இவரது மகள் அஸ்வினி. (வயது 26) இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்தது. அதில் “கோல்டு மேன் சச் ஸ்டாக் “என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது . இதை நம்பி அஸ்வினி பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு ...

கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவரது மகன் அஜ்மல் .இவர் பெரிய கடை வீதி உப்பு கிணறு சந்தில் நகைக்கடை நடத்தி வருகிறார் .நேற்று மாலையில் இவரது கடைக்கு ஒருவர் நகை வாங்குவது போல் சென்றார்.சில நகைகளை பார்த்தார். சிறிது நேரம் கழித்து தனக்கு எந்த நகையையும் பிடிக்கவில்லை ...

கோவை காந்தி பார்க் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21) மருந்து குடோனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை புதூர் அண்ணா நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை குடிபோதையில் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அருண் என்ற ஜோக்கர் (வயது 28 )தனது நண்பரான ...

கோவையில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த எல்.பி.எஃப். சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் வி.பி.வினோத்குமார்மத்திய அரசால் வரைவு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ள பல் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், உணர் திறன் மண்டலத்தால் வால்பாறை பகுதிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் வால்பாறை பகுதி ...