கோவை பீளமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சென்ராயன். இவர் நேற்று பீளமேடு, சித்ரா சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த முடியும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த உடுமலையைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் (வயது 27) செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஒட்டி வந்தார் .இதை ...
கோவை ரத்தினபுரி ,பாலுசாமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மகன் மணிகண்டன் ( வயது 29) இவர் கண்ணப்ப நகரை சேர்ந்த முத்து கருப்பையாவின் மகனை காதலித்து வந்தாராம். இதை முத்து கருப்பையா கண்டித்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த முத்து கருப்பையா, மணிகண்டனை கத்தியால் குத்தி தடியால் தாக்கினாராம் ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் ராஜா ( வயது 43) கூலி தொழிலாளி. திருமணம் முடிந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி , 2 மகள்களுடன் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் மனைவி நேற்று ஒருவரை 2-வது ...
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் அந்த வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது .அந்த லாரியின் பின்பக்கம் உள்ள கன்டெய்னர் கதவிலிருந்து புகை வந்தது. அதை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் டிரைவரிடம் தெரிவித்தனர். உடனே டிரைவர் லாரியை ஒரமாக நிறுத்தி பார்த்தபோது கன்டெய்னரில் இருந்த ...
கோவை : எஸ். டி .பி . ஐ கட்சியின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர் .அதில் தொழில் நகரமான கோவை அமைதி பூங்காவாக இருந்து ...
கோவை செல்வபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று அதிகாலையில் செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவில் வாகன சோதனை நடத்தினார் அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகுணாபுரம் மைல்கல் ,பழனி யப்பா நகரைசேர்ந்த நாசர் பாட்ஷா ...
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் ...
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு இன்று ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தொண்டுப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப் (வயது 28 ) இவர் மீன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் மதீனா நகரை சேர்ந்த முகமது யாசின் பாபு ( வயது 27) இவர்களுக்கும் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைப்பகுதியைச் சேர்ந்த கவி என்கிற கருப்பசாமி ( வயது ...
கோவை செல்வபுரம் போலீசார் அந்த பகுதியில் இன்றுஅதிகாலையில் வாகன சோதனைநடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரது பைக்கில் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பெட்ரோல் குண்டை பறிமுதல் செய்து அந்த வாலிபரைகாவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் சிவாலயா ...












