கோவை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து தனிப்படை போலீசார் சோமனூர் ஆத்துப்பாலம் அருகே திடீர் சோதனை ...
கோவை: இன்று காதலர்கள் தினத்தை ஒட்டி பூங்காக்களில், காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கோவை வாலாங்குளம், பெரியகுளம், முத்தண்ணன் குளம், விவசாய பல்கலைக்கழகப் பூங்கா, ரேஸ் கோர்ஸ்,வ உ சி மைதானம், கொடிசியா ஆகிய பகுதியில் காலையில் இருந்தே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வாலாங்குளம் ...
கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை-மும்பை டெல்லிக்கு அதிகம் பேர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள் . கடந்த ஆண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை டெல்லி மும்பைக்கு மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதில் சென்னைக்கு மட்டும் 8லட்சத்து 57 ஆயிரம் பேரும், மும்பைக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் பேரும் ...
ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது செய்து மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி ஓய்வு விடுதி அருகே கடந்த 11 ஆம் தேதி தண்ணீரில் உடலில் பெரும்பாலான பாகங்கள் மூழ்கியவாறு பெண் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது இதையறிந்த வனத்துறையினர் அந்த யானையை அந்த இடத்திலிருந்து விரட்ட முயற்சி மேற்க் கொண்டும் அந்த யானை நகராமல் அதே இடத்திலேயே நின்றுள்ளது அந்த ...
கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் ...
கோவை சிங்கநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் .இவரது மனைவி ராதா (வயது 36) இவர் மகளிர் சுய உதவி குழுவில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி இருந்தார் .அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த ராதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...
கோவை உக்கடம் பூ மாரியம்மன் கோவில் அருகே நேற்று 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தெற்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பவித்ரா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை தெலுங்கு பாளையம் சொக்கம்புதூர் .ஜீவா பாதையை சேர்ந்தவர் முருகன் (வயது 65) இவர் கடத்த 11-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு பழனி கோவிலுக்கு தைப்பூசத்துக்கு சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக முருகனிடம் தகவல் கொடுத்தார் .வந்து பார்த்தபோது வீட்டில் ...













