சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவரது மனைவி குஞ்சம்மாள் ( வயது 76) இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ம்தேதி இவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக விளக்கு தீ ...
கோவை சிங்காநல்லூர், ஆரியன் காடு ரோடு பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி பானுமதி (வயது 65) இவர் நேற்று காலையில் அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கடந்த 4 பவுன் தங்கசெயினை பறித்து விட்டு ...
கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாத்தா உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனியாக இருந்த பாட்டிக்கு துணையாக சிறுமி இரவு நேரத்தில் அங்கு தங்கி வந்தார். கடந்த 15ஆம் ...
கோவை : சென்னையில் வக்கீல்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி போலீசாரால் தாக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக வக்கீல்கள் கடைபிடித்து வருகிறார்கள். தமிழ்நாடு – புதுச்சேரி வக்கீல்கள் கூட்டுக்குழு முடிவின்படி இன்று ( புதன்கிழமை) கோவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். வக்கீல்கள் பாதுகாப்பு ...
கோவை மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சேலம் மாநகர காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமாதேவி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பேரூர் அனைத்து ...
கோவை சீரநாயக்கன்பாளையம் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் ( வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி ( வயது 40) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. பன்னீர்செல்வம் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு தனது மனைவிடம் தகராறு செய்து வந்தார் . இதனால் ராணி ...
கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ் களில் புகையிலை பொருட்கள் ( குட்கா ) கடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர்சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் இன்று காலை வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்க் கொண்டார் முன்னதாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் வால்பாறையில் உள்ள 21 வார்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31 )மகேந்திரன் (வயது 41) மதன்குமார் ( வயது ...













