கோவை ரயில் நிலையம் எதிர்புறம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 18ஆம் தேதி ஒருவர் அறை எடுத்து தங்கினார். லாட்ஜில் தனது முகவரியை நெல்லை மாவட்டம் திசையன்விளை, செந்தூரணி புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 44) என்று கொடுத்திருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பின்பு தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு ...
கோவை பீளமேடுஹட்கோ காலனி 4-வது வீதியில் 21 மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அந்த இளம் பெண்ணின் முதுகில் கைகளால் தட்டி விட்டு சென்றார் .இது குறித்து அந்த இளம் பெண் தனது அண்ணனுக்கு போன் செய்தார். பீளமேடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் ...
கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று சாரதா மில் ரோடு காந்திஜி ரோடு சந்திப்பில் உள்ளபெட்டிக்கடை – மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா)மறைத்து வைத்து விற்பனை செய்ததாக போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த பிரகாஷ் (50 )தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பனூரைசேர்ந்த முருகானந்தம் ( ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பெத்தநாயக்கனூர் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெத்தநாயக்கனூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி (வயது 26) கோட்டூர் மலையாண்டிபட்டினம் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன .இந்த திருப்பணிகளை விரைவாக செய்யும் பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 6 – ந் தேதி வரை மலைப்பாதையில் 4 சக்கர வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ...
கோவை ஆர்.எஸ். புரத்தில் கடந்த 14ஆம் தேதி குண்டு வெடிப்பு தினத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக ஆர். எஸ். எஸ் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மீதுஆர். எஸ். புரம் ...
கோவை சூலூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பழகினார். பின்னர் அவரை ஆசை வார்த்தை காட்டி குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார். இதை நம்பி அந்த மாணவரும் அங்கு சென்றார் .அப்போது அந்தப் பெண் உட்பட 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு குடோனில் எரிசாரயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சூலூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்றுஅதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ ...
கோவை வடவள்ளி அடுத்த கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (54). இவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் ஓவியம் மற்றும் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி யோகா மற்றும் ஓவிய பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் நேற்று 2 மாணவிகளிடம் ...













